கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1903 கதைகள் கிடைத்துள்ளன.

உணர்வுகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2014
பார்வையிட்டோர்: 40,739

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“”பூங்கோதை! வகுப்பை கவனிக்காமல் அங்கே என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாய்?” கணக்கு ஆசிரியர் தேவராஜன் சற்று உரத்த குரலில் கேட்டதும்,...

தினந்தோறும் ஞாயிறாய்…
0 (0)

கதைப்பதிவு: April 15, 2014
பார்வையிட்டோர்: 26,591

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அறிவழகனுக்கு “ஞாயிறு’ என்றால் ரொம்பப் பிடிக்கும். தினந்தோறும் ஞாயிறாய் இருக்கக் கூடாதா என்று ஏங்காத நாளே இல்லை எனலாம். அவனுக்கு...

பனை மரமும் பச்சைக் கிளியும்…
0 (0)

கதைப்பதிவு: April 13, 2014
பார்வையிட்டோர்: 24,667

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தெற்கு காரசேரி எனும் கரிசல்காட்டுப் பகுதியில், ஒரு பனைமரம் இருந்தது. அதன் உடல் கறுப்பாகவும் ஓலைகள் பச்சைப் பசேல் என்றும்...

பெரிய சந்தோஷம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2014
பார்வையிட்டோர்: 27,530

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அந்த ஆங்கிலோ இந்தியப் பள்ளியே அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று மாலை நடைபெற இருக்கும் விழாவில் விளையாட்டு, ஓவியம், இசை...

அருணாசலமும் 40 கழுதைகளும்
0 (0)

கதைப்பதிவு: April 11, 2014
பார்வையிட்டோர்: 21,543

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல். அருணாசலத்திற்குச் சுத்தமாக ஆங்கிலம் புரியவில்லை. ஆறாம் வகுப்பு ஆங்கில ஆசிரியை...

உலூபி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2014
பார்வையிட்டோர்: 24,297

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்முன்னொரு காலத்தில் உலூபி என்றொரு வித்தை காட்டுபவன் வாழ்ந்து வந்தான். அவன் ஊரா ஊராகச் சென்று வித்தை காட்டி பிழைப்பு...

அச்சாணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 24,910

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மதிய உணவு இடைவேளையின்போது, பள்ளிக்கூட மரத்தடியில் சிவா, தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த கோபு, “”டேய்...

தீதும் நன்றும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2014
பார்வையிட்டோர்: 24,433

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கோவை ரயில் நிலையம். ரயில் புறப்பட இன்னும் அரைமணி நேரம் இருந்ததால் சிவராமன் தண்ணீர் பிடிப்பதற்காக ரயிலை விட்டு இறங்கினார்....

ஜெனீஃபர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 23,556

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஜெனீஃபர் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி. அவளது தாய், தந்தை இருவரும் ஒரு சாலை விபத்தில் இறந்து போனதால் ஜெனீஃபர்...

பிடிவாதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 21,296

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“டேய்! முத்து! என்னடா? “உம்’முனு ஒக்காந்திருக்கே! ஒடம்பு சரியில்லையா?’ என்று கேட்டாள் அவன் தாய் பொன்னம்மா. “ஆ… மா! பெரிசா...