கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1903 கதைகள் கிடைத்துள்ளன.

பாட்டுக்குப் பரிசு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,629

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பெருங் கடுங்கோ சேரவேந்தன். அவன் ஆறு வளம் மிக்கது. அவ்வூர்ச் சிறுமியர் ஆற்றில் நீராடுவர். ஆற்று மணலில் சிற்றில் கட்டுவர்....

இளஞ் சேட் சென்னி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,303

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இளஞ்சேட் சென்னி சிறந்த மன்னன். எதையும் செம்மையாகச் செய்வான். ஒன்றைச் செய்து பின் வருத்தப்படமாட்டான். பார்த்தவுடன் எவரையும் தெரிந்து கொள்வான்....

அறப் போர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,486

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பழங்கால மன்னர் அறப்போர் செய்தனர். போருக்கு முன்னர் விடுக்கும் எச்சரிக்கை இது: “எம் அம்பு புறப்படுகிறது, எச்சரிக்கை ! பசுவையும்,...

புகழ் என்றால் இதுவன்றோ புகழ்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,226

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பல்யாகசாலை முகுகுடுமிப் பெருவழுதியைப் பாடினார் காரிகிழார். அது, புகழ்ப்பாட்டு. அதன் பொருள் இதோ …. “வடக்கே, பனி குளிக்கும் இமயம்;...

கடல் மேல் எழும் கதிரவன் நீ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,468

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வெற்றிக்குக் கட்டியங் கூறி, குருதிக் கறை படிந்த வாட்கள் ஆயிரம் ! அவை, செவ்வானத்தின் வனப்புப் போன்றன! கால்கள் ஓடுவதாலே...

வேம்பும் அமுதமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,744

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பெருந்திருமாவளவன் அவையில் அமர்ந்திருந்தான். மாடலன் மதுரைக் குமரனார் வந்தார். “போய் வருகிறேன் மன்னா ” என்றார். “புலவரே, பரிசில் பெறாமல்...

நரைத்து மூத்தவர்களே, கேளீர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,162

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்நரிவெரூஉத்தலையார் தாம் கண்ட அனுபவங்களை உலகோர்க்கு, உரைக்க விரும்பினார்: “பற்பல கொள்கைகள் பேசும் பெரியோர்களே! மீன் முள் போன்று, நரை...

துன்ப உலகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,838

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தெரு வழியே நடந்து சென்ற பக்குடுக்கை நன் கணியார் புதுப்பது அனுபவங்கள் அடைந்தார். என்னே வாழ்க்கை . என்னே உலகம்....

தனி வாழ்வும் குடும்ப வாழ்வும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 4,427

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கன்றுகளும் பெண்மானும் சூழ்ந்து நிற்கக் கலைமான் நிற்கிறது. வேடன் வருகிறான். கலைமான் நடுக்கம் கொள்கிறது. தான் மட்டுமே நின்றால் விரைவாக...

யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 4,778

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பூங்குன்றனாரைப் பார்க்க வந்தார் ஒரு நண்பர். சிட்டுக் குருவி போல் கவலையற்ற வாழ்வு வாழ வழி கூறும்படி கேட்டார். புலவர்...