கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1602 கதைகள் கிடைத்துள்ளன.

தோஷம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2019
பார்வையிட்டோர்: 16,475

 ஒரே நாளின் மூன்று காட்சிகளின் தொகுப்பு இது. கதாநாயகி : கல்யாணலட்சுமி களம் : தனியார் மருத்துவமனை, அலுவலகம், வீடு....

சைத்தான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2019
பார்வையிட்டோர்: 14,031

 ”அபூ. . . சைத்தான் மெளத்தாயிட்டாண்டா. . . .” மதரசாவின் தங்கும் விடுதிக்குள் தலையை நீட்டி கத்தினான் சிக்கந்தர்....

புத்தம் வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2019
பார்வையிட்டோர்: 12,177

 ‘புத்தம் வீடு’ நாவலில் ஓர் அத்தியாயம்… வருஷங்கள் எப்படித்தான் ஓடி விடுகின்றன! வாழ்க்கை முறைதான் எப்படி எப்படி மாறி விடுகின்றது!...

வதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2019
பார்வையிட்டோர்: 18,887

 2.9.99 பைத்தியக்கார நிலா. வெறி பிடித்து வழிந்தது. அதனுடன் ‘மேசையில் அமர்ந்து ஒரு டீ சாப்பிடவேண்டும்.’ மாyaa காவ்ஸ்கியின் விருப்பம்....

நுகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2019
பார்வையிட்டோர்: 43,648

 ரவுண்ட் பங்களா எதிர்புறக் கிணற்று மேட்டில் இவள் தேவன்புடன் உட்கார்ந்தாள். வராண்டாவில் அங்கியினுள் ஏரியா சேர்மன் இருந்தார். இடுப்புக் கறுப்புக்...

கண்ணியத்தின் காவலர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2019
பார்வையிட்டோர்: 41,807

 தங்கள் தங்களுக்கென அவர்களாலேயே உருவாக்கப்பட்ட சட்டப் புத்தகங்களுடன் ஒவ்வொருவரும் வலம் வந்து கொண்டிருந்தார்கள். வீடு, கடை, வீதி, மலசலகூடம், குளியலறை,...

தபால் விநோதம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2019
பார்வையிட்டோர்: 16,238

 1 ‘‘உலக விநோதங்களைப் பற்றி என் தகப்பனார் ஆதிகாலத்திலெல்லாம் பிரமாதமாகச் சொல்லுவார். அப்போது நான் ‘இளங்கன்று பயமறியாது’ என்கிற பழமொழிப்படிக்கு...

வனம்மாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2019
பார்வையிட்டோர்: 54,339

 சூரியன் பொழியும் தூரத்து வானம் வரைக்கும் வெள்ளை வெள்ளையாய் குத்துக்கற்களும், சரளைக் கற்களுமாக நிரவி, நட்சத்திரங்களுடன் சிவந்த வானமாக அந்தச்...

தம்பி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2019
பார்வையிட்டோர்: 42,138

 என் யு.கே.ஜி பையன் ஆத்மார்த்தன் அன்றும் வழக்கம் போல தன் தம்பியைப் பற்றியே கதைத்துக் கொண்டிருந்தான். நான் உற்சாகம் முகத்தில்...

இரும்புப் பூக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2019
பார்வையிட்டோர்: 14,425

 நன்றாக யோசித்து எடுத்து முடிவல்ல. நன்றாக யோசிக்க முடியாத மனநிலை ஒன்றில் உள்ள சுகத்தின்பால்…வந்த தடுமாற்றத்தின் விளைவு தான்… இந்த...