கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1616 கதைகள் கிடைத்துள்ளன.

கருந்துளையும் கருங்காலி மாலையும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2024
பார்வையிட்டோர்: 3,818

  அந்தப் பிரதான சாலை எனக்கு பழக்கப்பட்டதுதான். இவ்வளவு தடுப்புக் கம்பிகளை இன்றுதான் முதன் முறையாகப் பார்க்கிறேன். வழக்கமாகவே அது...

சேற்றில் மனிதர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2024
பார்வையிட்டோர்: 6,451

  (பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்.) முன்னுரை வரப்புயர நீருயர,...

ஸ்பாட் லைட்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2024
பார்வையிட்டோர்: 6,984

  ஒளிக்கு ஆற்றல் உண்டு, அறிவியல் கூறுகிறது. அந்த ஆற்றலில் ஒரு போதை உண்டு, அனுபவித்த சிலர் சொல்கிறார்கள். அபின்,...

பத்து ஜடைக்காரி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2024
பார்வையிட்டோர்: 11,309

  சிறுமிகள் முதல் குமரிகள் வரை ரெட்டை ஜடை போடுவது தொன்னூறு வரை தமிழர்களின் பாரம்பரிய பழக்கவழக்கமாகவே இருந்தது. தலை...

மீண்ட சொர்க்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2024
பார்வையிட்டோர்: 7,213

  “ஆராயி…!” “என்னாங்க..!” “நாளைக்கு என்னா தேதி தெரியுமா? பிப்ரவரி பதினாலு…” – அமாவாசைக் கிழவரின் கண்களில் காதல் வழிந்தது....

செவ்வாய் கிரகத்தில் ஒரு கோடி இந்தியர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2024
பார்வையிட்டோர்: 6,798

  நான் ஒரு ரிப்போர்ட்டில் மூழ்கியிருந்த போது என் பாஸ் கூப்பிட்டார். “வசந்த், நீ உடனே மாநாட்டு அறை 401க்கு...

வேருக்கு நீர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2024
பார்வையிட்டோர்: 7,462

  (சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நாவல்) அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 அத்தியாயம்-1 “மாலை ரொம்ப நல்லாயிருக்கு...

காலம் செய்த கோலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2024
பார்வையிட்டோர்: 55,758

  அவள் மேடைக்கு வந்த போது அழகு மயில் ஒன்று உலா வருவது போலவே இருந்தது. அவள் ஒலி வாங்கியை...

தகுதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2024
பார்வையிட்டோர்: 11,282

  1 ஆஸ்பெஸ்டாஸை வச்சு குடிசை மாதிரி போட்ருந்த அந்த சின்னோண்டு வீட்டுக்கு முன்னால, கிட்டத்தட்ட பாதி நரைச்சு போன...

காணவில்லை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2024
பார்வையிட்டோர்: 5,068

  மணி ஏழாகி விட்டது, ‘ஆறு பத்துக்கு’ ‘டாணென்று’ வீட்டுக்குள் வந்து விடும் வாசுகியை இன்னும் காணவில்லை. செல்வத்துக்கு பயமாய்...