கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1600 கதைகள் கிடைத்துள்ளன.

இளைமையில் வறுமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2013
பார்வையிட்டோர்: 20,652

 இன்றோடு கவிதாவின் பெங்களூரு வாசம் முடிந்து விடுகிறது. திருச்சியில் உள்ள அந்தப் பெரிய நிறுவனத்தில் நாளை அவள் வேலை ஏற்க...

இங்கேயும் அங்கேயும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2013
பார்வையிட்டோர்: 11,873

 வீடு களை கட்டியிருந்தது… வாசலில் போட்டிருந்த ரங்கோலியின் வண்ணங்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருந்தன, ஒவ்வொரு பெண்களும் உடுத்தியிருந்த பட்டுப் புடவைகள்....

மஞ்ச தண்ணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 20, 2013
பார்வையிட்டோர்: 19,112

 “என்ன மாமா மஞ்ச தண்ணி ஊத்தவா இல்ல சாணிய கரைச்சு ஊத்தவா” கிண்டல் தொனியில் கேட்டாலும் அதில் பழைய காதலும்...

போதி மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 16, 2013
பார்வையிட்டோர்: 22,173

 அதிகாலையின் மங்கிய இருட்டில் பனிக்குளிரைக் கிழித்துக் கொண்டு அருகே உள்ள பௌத்த விஹாரையிலிருந்து ஒலிபெருக்கியில் ‘பிரித்” ஓதும் சத்தம் அந்த...

இங்கேயும் ஒரு நிலா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 16, 2013
பார்வையிட்டோர்: 22,132

 (காதலுக்காக ஏங்குவதும், காத்திருப்பதும், கிடைக்காமல் போனால் மனம் உடைந்து போவதும்…! தோல்விகள் எல்லாம் தோல்விகளுமல்ல, வெற்றிகள் எல்லாம் வெற்றிகளுமல்ல…!) அன்று...

உயிர் வெளிக் காகிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2013
பார்வையிட்டோர்: 11,128

 நான் கோடியில் ஒரு ஜீவன். என்னை நான் ஒருத்தி என்றோ ஒருவன் என்றோ சொல்லிக் கொள்ள விரும்பவில்லை என்பதில்லை சொல்லிக்...

வினோதனின் காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2013
பார்வையிட்டோர்: 26,650

 ஏழு மாடிகளைக் கொண்ட அந்த கட்டிடம் மிக பிரம்மாண்டமானதாயிருந்தது. அந்த நகரத்தின் அடையாளமே அந்தக் கட்டிடம் தான்.அதன் பெயர் வியா....

எச்சில் குவளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2013
பார்வையிட்டோர்: 19,228

 காயத்ரியின் இரு உதடுகளும் பிரிந்து தரையில் அழுத்திக் கொண்டிருக்க முகம் பாதி புதைந்து வெகுநேரம் ஆகியிருக்க வேண்டும். யாராவது தூக்கி...

புரிதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2013
பார்வையிட்டோர்: 11,721

 விஷயத்தைக் கேள்விப் பட்டவுடன் என் அப்பா ஸ்வீட்டோடு வந்திறங்கி விட்டார். கண்கள் கசிய சரஸுக்குட்டீ! என்று வந்து அணைத்துக் கொண்டவர்,...

சுமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 21,123

 இரும்புக் கதவுகள் கிறீச்சிட்ட சத்தத்தில் நடேசுவிற்கு விழிப்பு வந்திருக்க வேண்டும். இருட்டுக்குள் பழகிப் போன குழிவிழுந்த கண்களுக்குள் வெளிச்சம் பாய்ச்சப்...