கதைத்தொகுப்பு:சமூக நீதி

6960 கதைகள் கிடைத்துள்ளன.

கோட்டை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 8,671

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இப்போதுதான் வந்து கொண்டிருக்கிறார்கள். கும்பலாய், கூடியும், கலைந்தும், கையோடு கொண்டுவரும் பத்திரிகைகளை, டிபன் பாக்ஸ்களை, கைப்பகளை வைத்துவிட்டு இடத்தில் உட்கார்ந்து...

கதவைத் திறக்கும் வெளிச்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 16,950

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மடத்துக் கதவு சாத்தியிருந்தது. கதவைப் பார்க்கப் பார்க்கச் சிரிப்பாக வந்தது இவனுக்கு. நாலு பேராக இழுத்துத்தான் திறக்க வேண்டும். மூட...

பாம்பின் கால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 9,063

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அவன் நிறம் வெள்ளை, வெள்ளையென்றால் தந்த வெள்ளையில்லை. நீலம் கலந்தடித்த சுண்ணாம்பு வெள்ளை, வெளிறிப்போன ரோஜா வெள்ளை. லுகோடர்மா வெள்ளை....

அலங்காரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 14,054

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அலங்காரம் பிரமாதமாக இருந்தது.கூடம் முழுவதும் மாக்கோலம்.நிலையில் எல்லாம் பூச்சரம்.தளமும் சுவரும் சந்திக்கும் மடக்கு நெடுக்காகவும் காவிப் பட்டை.ஓரமாய் ஒரு மேடை.மேலே...

வெற்றி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 9,294

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சுப்ரமணிக்கு ‘கொச்சு முதலாளி’ என்று பெயர் ஏற்பட்டதற்குக் காரணம், அவனுடைய அப்பா அல்ல. அதற்கான முழுப் பொறுப்பு தகழி சிவசங்கரன்...

அறம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 14,257

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஆளுநர் அப்படி ஒரு முடிவு எடுப்பார் என்று அனந்தராமன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆளுநர் மிர்தாவின் அந்தரங்கச் செயலாளராக அனந்தராமன் பொறுப்பேற்றுக்...

தப்புக் கணக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2012
பார்வையிட்டோர்: 13,393

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தாத்தா எப்போது வருவார் என்று காத்துக் கொண்டிருந்தாள் ஜனனி. தாத்தாவிடம் கேட்பதற்கு அவளிடம் ஒரு கேள்வி இருந்தது. முக்கியமான கேள்வி....

சிதறல்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 23,427

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மரத்தூர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஒவ்வொரு நாள் மாலையிலும் வாத்தியக்குழுவினர் முழுவீச்சில் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். காட்டுப்பட்டி பள்ளிக்கூடத் திறப்பு விழாவுக்கு அவர்களது...

அண்ணாச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 18,623

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ரொம்பாக் கிசும்புக்காரனா இருப்பாம் பொறுக்கோ இந்தப்பெய. அவுகய்யனும் அம்மையும் அப்பிராணிக கெணக்கா இருக்கைல அவுகளுக்குப் பெறந்த இந்தக் கழுத இப்பிடித்...

ஒரு ‘இந்நாட்டு மன்னர்’
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 21,186

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அவர் பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது! “வைத்தியன்’ என்ற பெயராலேயேசிறுவர் முதல் பெரியவர் வரை அவனை அழைத்தார்கள். ஒருவேளை...