கதைத்தொகுப்பு:சமூக நீதி

6960 கதைகள் கிடைத்துள்ளன.

சரக்கடித்தவர்களிடம் சிக்கிக் கொண்டவனின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 7,997

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பெண்கள் வரிசையாக போதை தலைக்கேறி சாலையில் விழுந்து கிடப்பதை பார்த்ததுண்டா? ப்பூ இது ஒரு மேட்டரா என்பவர்கள் ஆண் விபச்சாரன்களை(இலக்கணப்படி...

தெறித்து விழுந்த கனவுகளின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 7,672

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மது பிணமாகக் கிடந்தான் என்று ஆரம்பித்தால் எவனோ ஒரு மதுதானே என்று நீங்கள் அடுத்த பக்கத்துக்குச் சென்றுவிடலாம். அதுவே உங்கள்...

வாய் முகூர்த்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 1, 2012
பார்வையிட்டோர்: 8,862

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சேலத்தில், பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது விடுதி வாசம். நான்காண்டுகளும், அந்தச் சதுர வடிவ விடுதிக் கட்டடதிலேயே முடிந்தது....

“அது” க்காக தான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 16,639

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஒரு புதியவள் எனக்கு பெண் தோழியாக கிடைத்திருக்கிறாள். புதியவள் என்றால் புதியவள் அல்ல; மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் டைலரிங்...

MAN OF THE MATCH
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 12,516

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்எனது நண்பன் வில்லியம்ஸ் அசகாய சூரன். இப்போது நாங்களிருவரும் தினசரி எஸ். எம். எஸ் / சாட் / மெயில்...

பச்சை மைப் பேனா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 9,286

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஸ்ரீநிவாசனாகிய எனக்கு மகிழ்ச்சி ஜாஸ்தியாகத்தான் இருக்கிறது. இந்த பதவி உயர்வு எதிர் பார்த்து வந்தது தான். இது வரை ஏக்கமாகப்...

கேரக்டர்: வைத்தி மாமா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2012
பார்வையிட்டோர்: 10,961

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வைத்தி மாமாவை நீங்கள் பாராமல் இருந்திருக்க முடியாது. எந்த ஒரு அரசாங்க அலுவலகத்திலும் இருப்பவர் அவர். பொதுவான ஒரு தோற்றம்...

கேரக்டர் – அப்துல்லா குட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2012
பார்வையிட்டோர்: 10,476

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அப்துல்லா குட்டி என்கிற குட்டியை உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். அப்படி என்ன இவரைப் பற்றித் தெரிந்து கொள்ள இருக்கிறது என்று...

கேரக்டர் – சித்ராங்கி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2012
பார்வையிட்டோர்: 11,052

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அழகான மலைப் பிரதேசம் அது. நான் அங்கு போய்ச் சேர்ந்தபோது மாரிக்காலம். வானத்துக்கும் பூமிக்கும் திரை போட்டாற் போல் மழை...

விஷம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2012
பார்வையிட்டோர்: 15,637

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்‘சுரீர்’ என்றது. அதற்கப்புறம் நடந்தது ஞாபகம் இல்லை.. கடித்தது பாம்பா , பூரானா ? இந்த வலி வலிக்கிறதே..’ர்ர்’ என்று...