கதைத்தொகுப்பு: சமூக நீதி

6652 கதைகள் கிடைத்துள்ளன.

தில்லையில் கள்ள உள்ளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 7,627

 (இதைப் படித்தபின் எவரது மனமாவது புண்படுமாயின் தயைகூர்ந்து மன்னிக்கவும்..) மனசு பூரா…எதிர்பார்ப்போடு அம்மாவின் வருகைக்காகக் காத்திருந்தேன். நீண்ட மாதங்கள் கழித்து...

அச்சாணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 9,200

 ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு செல்ல சார்மினார் எக்ஸ்பிரசில் ஏறி அமர்ந்து ..வண்டியும் கிளம்பியாச்சு… பிரயாணம் முன்னோக்கி நகர….மனசு மட்டும் லக்ஷ்மி...

உன்னை நீ அறிவாயா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 12,682

 நாம் என்ன செய்கிறோம்?… ஏன் செய்கிறோம்… என்ன பேசுகிறோம்… எதனால் பேசுகிறோம் என்று உணர்வதில்லை பலர். ஒரு தொலைக்காட்சியில் தொடர்...

தொழில் இரகசியம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 11,808

 என்றுமில்லாமல் அன்று முதலாளி கல்லாவில் உட்கார்ந்திருந்தார். வழக்கமாகக் கல்லாப் பார்க்கும் அவரது ஒரே மகன் சாப்பிடுபவர்களிடம் பந்தி விசாரித்துக் கொண்டிருந்தான்....

நிலவின் அகதிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 7,063

 சென்னை. தலைமைச் செயலகம். முதல்வரின் அலுவலகம். 28 வயது இளைஞனை அவன் என்று விளிப்பதுதான் மரபு. ஒரு மாநிலத்தின் முதலவரை...

இந்திரலோகத்தில் மாவீரர்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 8,422

 இந்திரபுரி. வசந்த காலம். இனிய பொன்மாலைப் பொழுது. மேற்கு வானில் தினகரன் தகதக எனத் தங்கத் தாம்பாளமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தான்....

மௌனமான நேரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 12,432

 காலையில் மனைவி கொடுத்து அனுப்பிய மதிய உணவினை வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு முடித்த போது வழமைபோல ஒரு சிகரட் பிடிக்க...

புகுஷிமாவும் கண்வலியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 9,944

 கொஞ்சம் கொஞ்சமாக அலுவலக ஏசி அறையையும் மீறி அவனது கண்ணின் கற்கட்டி வலி கூடத் தொடங்கியிருந்தது. காலையில் வீட்டை விட்டு...

சூரிய கிரகணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 12,519

 அன்றும் வழக்கம் போலத்தான் விடிந்த்து. பகல் 10 மணி முதல் 10.15 மணி வரை கிரகணம். அலுவலகத்தில் நேற்று முழுக்க...

எனக்குப் பயமாய்க்கிடக்குது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2012
பார்வையிட்டோர்: 9,014

 ‘ஒருகாலத்திலை சரியெண்டு சொல்லப்பட்ட விசயம் இன்னொரு காலத்தில் பிழையாய் கேவலமானதாய் பேசப்பட்டிருக்குப்பிள்ளை. அஞ்சுபேருக்கு ஒருபொம்பிளை பெண்சாதியாய் இருந்ததைச் சரியெண்டு சொல்லியும்...