கதைத்தொகுப்பு: சமூக நீதி

6334 கதைகள் கிடைத்துள்ளன.

அறம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2012
பார்வையிட்டோர்: 19,012

 கதை ஆசிரியர்: ஜெயமோகன். வாசலில் நின்றிருந்தவர் ‘உள்ள வாங்கோ…இருக்கார்’ என்றார். அவர் யாரென தெரியவில்லை. ‘வணக்கம்’ என்றபடி செருப்பை கழட்டினேன்....

மத்துறு தயிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2012
பார்வையிட்டோர்: 12,012

 கதை ஆசிரியர்: ஜெயமோகன். பேராசிரியரை அழைத்துவரக் குமார் கிளம்பியபோது என்னையும் அழைத்தார். ‘வாங்க, சும்மா ஒருநடை போய்ட்டு வந்திருவோம்… இங்க...

இறுதி யந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2012
பார்வையிட்டோர்: 10,793

 கதை ஆசிரியர்: ஜெயமோகன். எட்டு இருபது முதல் ஒரு மணி நேரத்தை அவருக்காக அதிபர் ஒதுக்கியிருந்தார். விருந்தினர் அறையில் அந்த...

புது வெள்ளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2012
பார்வையிட்டோர்: 10,689

 கதை ஆசிரியர்: ஜெயமோகன். 1917 நவம்பர் ஏழு. அது கொடுமையான குளிர்காலம். அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி நான்கு மாதங்களும்...

அதர்வம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2012
பார்வையிட்டோர்: 10,554

 கதை ஆசிரியர்: ஜெயமோகன். கங்கை கரையில் இருந்த சிறு நகரான கல்மாஷபுரிக்கு பின்மதியத்தில் தன் அமாத்யர் ஊர்ணநாபர் துணையுடன் வணிகர்களாக...

போதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2012
பார்வையிட்டோர்: 11,177

 கதை ஆசிரியர்: ஜெயமோகன். அவிசுவாசி என்று ஆனபிறகு மீண்டும் இங்கு திரும்பிவந்திருக்கிறேன். விசுவாசத்தைப் பற்றி அதிகமாகப் பேசவிரும்பவில்லை. பத்து வருடங்கள்...

மாடன் மோட்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2012
பார்வையிட்டோர்: 13,090

 கதை ஆசிரியர்: ஜெயமோகன் ஆடி மாதம், திதியை, சித்த யோகம் கூடிய சுபதினத்தில் சுடலை மாடசாமி விழித்துக் கொண்டது. இனிப்...

ஹைபவர் கமிட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2012
பார்வையிட்டோர்: 16,538

 1 ஜாதிக்காய் மலைத்தொடரில் வாழும் ‘பகடர்’ என்னும் பழங்குடி இனத்தவர் பற்றித் திடீரென்று அரசாங்கத்துக்கு மகத்தான அக்கறை ஏற்பட்டிருந்தது. “பகடர்...

ராஜதந்திரிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2012
பார்வையிட்டோர்: 13,895

 1 அந்த விருந்து அதற்காகத்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடு செய்து அழைத்தவருக்கு நோக்கம் இருந்தது. அழைப்பை ஏற்று வந்தவருக்கும் அது...

புகழ்த்துறவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2012
பார்வையிட்டோர்: 13,890

 1 அம்பேத்கார் நகரில் போய் வைத்திய உதவிகளைச் செய்த பின் வழக்கமாக முதியோர்களுக்காக அங்கே நடத்தும் கீதை, குறள் வகுப்புக்களையும்...