கதைத்தொகுப்பு: சமூக நீதி

6344 கதைகள் கிடைத்துள்ளன.

கண்டடைதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 9,910

 இளநீல நிறத்தில் படிகம் போல தெளிந்த நீர், மர்மங்கள் ஏதுமற்று ஆழ்ந்த மோனத்தில் இருப்பதாகத் தான் இருந்தது. குழந்தைகள் பட்டாம்பூச்சிகளாய்...

சிறுவியாபாரி குடும்பத்திலிருந்து ஒருவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 9,794

 ஒரே நேரத்தில் சிறுவியாபாரிகளையும் வசதி படைத்த குடும்பங்களையும் பற்றிப் பேசுவதே அபத்தமானது. இங்கு நாம் மிகவும் மேலோட்டமாகப் பேசுவதைப் போலிருக்கிறது...

மெர்சிடிஸ் பென்சும் முண்டக்கண்ணியம்மனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 11,227

 முனியாண்டிக்கு மிதப்பது போலிருந்தது, அந்தப் புதிய கப்பல் போன்ற ‘எஸ்’ சீரியஸ் மெர்சிடிஸ் பென்ஸை ஓட்டிச் செல்வதால் மிதப்பது போல்...

காத்திருப்பின் கரையும் கணங்களும் சில பதிவுகளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 10,649

 இருள் கவியும் மாலை நேரம். முக்கிய வேலையொன்று பாக்கியிருந்தது. இருளின் அடர் போர்வை மறைப்புக்காகக் காத்திருந்த வேளை. உயிரின் வேர்களை...

தேங்கும் மழைத்துளிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 10,325

 தலைநகரிலிருந்து சில மைல் தூரத்தில் அமைந்திருக்கும் ஆயேர் பானாஸ் எனும் இடத்தில் நுழைந்தால் வரிசையாகப் பணக்காரர்களின் மாளிகைப்போல் வடிவிலான வீடுகள்....

இப்படியும் ஒரு நாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 13,853

 ஆங்கில மூலம் : ஆர்.கெ.நாராயன் (A blind dog) தமிழில் : செ.ப.பன்னீர்செல்வம், சிங்கப்பூர் அது ஒன்றும் மேல்நாட்டு நாயல்ல....

மரவள்ளிக் கிழங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 13,703

 மலாய் மூலம் : எ. சமாட் இஸ்மாயில் (மார்ச் 1947) மொழிபெயர்ப்பாளர் : எம். பிரபு இந்தக் காலத்தில் எல்லோருக்கும்...

இறந்த காலத்தின் ஓசைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 7,262

 1 நான் பேசுகிறேன் “சன்னாசி! சன்னாசி! வௌங் குதா இல்லயா? அந்தக் கதவ சாத்துடி. கண்ணு கூசுது. தொறந்து போட்டினா...

வெளி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 10,817

 வாசலில் வந்து நின்றவன் எதிரில் பரந்து விரிந்து விச்ராந்தியாய்க் கிடந்த வெளியை வெறித்தான். கொஞ்ச காலமாகவே இந்த உலகம் தனக்குள்...

பரதேசி நடையும் அந்த அலறலும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 10,018

 நடப்பது சுகமாய் இருந்தது. வெய்யிலின் உக்கரம், வியர்வை நாற்றம், மழையின் சகதி, கால் நோவு, அசதி- இதைத் தவிர வேறொன்றுக்கும்...