கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
மனதிற்கினிய மேரி டீச்சர்



ருத்துவக்குடி என்ற உடைந்த சிமெந்ட் பலகையருகே காரை நிறுத்தினான் ரகு. கண்ணாடிக் கதவைக் கீழிறக்கி, பலகையருகே கைக்குழந்தையோடு நின்றிருந்தப் பெண்ணிடம்...
பெத்தாபுர மலர் – அறிமுகம்



மூஷிராபாத் க்ராசிங்கில் புது அடுக்குமாடிக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தோம். ஒரு படா கம்பெனியின் உள்ளூர்...
நெய்தல் நிலத்துக்காரி



கொழும்பில் நான் தங்கியிருந்த காலத்தில் ஒரு சிங்கள வீட்டில் தான் நானும் வரதனும் ரமேசும் சாப்பாடு எடுத்து சாப்பிடுவது வழக்கம்....
வெறும் கூடு



சற்று முன்புதான் திருந்தாசி மணியடித்து ஓய்ந்தது.முன்பெல்லாம் நள்ளிரவு மூன்றோ நான்கோ மணிக்கெல்லாம் விழித்து தொழிலுக்கு போவதுதான் தொழிலார்களின் வழக்கம்.அந்தோணியும் இதற்கு...
இப்படியே போய்க்கொண்டிருந்தாள்…



பத்திரிகைத் தொழிலில் உதவி ஆசிரியர் பதவி வகிக்கும் எல்லோருக்குமேவா கற்பனை வாராவாரம் ஊற்றெடுத்து, வாசகர்களின் நன்மதிப்பைப் பெறும்படியான விஷய தானம்...
அமைச்சரின் அழைப்பு!



செல்போனில் ஓ.கே. பட்டனை அமுக்குவதற்கு முன் மணி பார்த்தார் உளவுத் துறை டி.ஐ.ஜி. சந்தானம். துல்லியமாக இரவு மணி 12....
பத்து ரூபாய் நோட்டு!



உயரதிகாரி பத்மநாபன், அறைக் கதவைச் சாத்தி-விட்டு, மேஜை மேல் கவிழ்ந்து சன்னமான குரலில் “முக்கி-யமான, ரகசியமான வேலை. யாருக்கும் தெரியக்...
சுருட்டு



சுருட்டுச் சாமியாரிடம் ஆசீர்வாதம் வாங்க, நீண்டவரிசை யில் ஆர்வலர்கள் காத்திருந்தார்கள். முத்துராமனுக்கு தான் வந்திருந்த நோக்கம் குறித்து சிறிது வெட்கமாகஇருந்தது....