கதைத்தொகுப்பு: சமூக நீதி

6358 கதைகள் கிடைத்துள்ளன.

கவிஞனின் முண்டாசுக்குள் ஒரு கருநாகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2012
பார்வையிட்டோர்: 15,813

 எட்டையபுரம் சுப்ரமண்ய பாரதி நடந்தே வந்தார். நேற்று புறப்பட்டதில் இருந்து கை வீச்சு குறையாத நடை. களைப்புத் தெரியாமல் இருக்க...

ஆயிரத்தில் இருவர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 11,225

 தப்பு என் மீதா… இல்லை அவர்கள் மீதா என்று தெரியவில்லை. சேரில் அந்த இளைஞனின் மடிமீது உட்கார்ந்திருந்த அந்தக் கடை...

ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு நாடகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 8,692

 பெட்டிக்குள் ஏதோ ஒரு பிணம் இருப்பதாக சரவணனுக்கு இரண்டாவது முறையாகக் கனவு வந்தது. கண்ணம்மா ஆயாவுக்கு கல்யாணத்தின்போது சீதனமாகத் தந்த...

சூது நகரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2012
பார்வையிட்டோர்: 14,301

 நகரம் முழுதும் தீப்பிடித்து எரிவதைப் போன்று வெக்கை. நாள் முழுதும் சங்கர் நகர்ந்துகொண்டே இருந்தான். நிலையாக நிற்க முடியவில்லை. நடந்தோ,...

ராட்சஸம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 21,231

 தலைவர் பார்ட் பார்ட்டாய் வந்து இறங்கினார். தலையிலிருந்து மார்பு வரை, மார்பிலிருந்து இடுப்பு வரை, இடுப்பிலிருந்து முழங்கால் வரை, முழங்காலிலிருந்து...

மாணிக்கம் சார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 17,666

 ”ஹலோ… வணக்கம் சார்… நல்லாயிருக் கேன் சார்… கடையிலதான் இருக்கேன். வாங்க சார்!” பேசி முடித்ததும் முகத்தைச் சுளித்தபடி போனை...

பிச்சை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 10,722

 ‘அத்தனை செல்வமும் உன்னிடத்தில் நான் பிச்சைக்குச் செல்வது எவ்விடத்தில் வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்’...

அவளை நீங்களும் அறிவீர்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2012
பார்வையிட்டோர்: 12,977

 நடுப் பகலில்கூட சூரிய ஒளியை மட்டுப்படுத்தி அனுமதிக்கும் அடர் வனம் அது. மாலையில் பொழிந்த ஆலங்கட்டி மழையால் நிலம் நன்கு...

சின்னாம்பி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2012
பார்வையிட்டோர்: 12,890

 சின்னாம்பியைப் பற்றிச் சொல்லமுன், என்னைப் பற்றிச் சொல்லவேண்டும். நான் ஒரு சாதாரண பதிவன். காலை 8 மணிக்கு ஒரு பதிவு...

தட்டை வடைகளும் ஒரு ‘உண்மை’ நண்பரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2012
பார்வையிட்டோர்: 8,948

 காதுக்குள் குளிர் புகுந்து இம்சை பண்ணியது. உச்சந்தலையிலும் குளிர் சுள்ளென்று பிடித்தது. அன்றுதான் சனியும் பிடிக்கப்போகுது என்று புரியாமல் இடியப்பக்...