கதைத்தொகுப்பு: சமூக நீதி

6358 கதைகள் கிடைத்துள்ளன.

பாலத்தை உடைத்து விடு!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,706

 புழுதி கிளப்பியபடி வந்து நின்றது, 11.00 மணி பேருந்து. பலரும் இறங்கினர். சண்முகமும் இறங்கினான். 28 வயது; முதிர்ந்த முகம்....

நல்லாசிரியை

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 14,609

 என் கையில் இருந்த அந்த காகிதத்தையே உற்றுப் பார்த்தேன். என் கண்கள் காண்பது பொய்யில்லையே; இது கனவில்லையே… அந்த காகிதம்...

குரு தெய்வம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 20,649

 பத்து நாட்கள் ஜுரத்துல படுத்து, ஸ்கூலுக்கு லீவு போட்டிருந்த ஆனந்தி, அன்று தான் அரைப் பரிட்சை ஆரம்பம் என்பதால், பள்ளிக்கு...

உள்ளமெனும் பெருங்கோவில்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,075

 கையில் வேப்பங்குச்சியுடன், ஆற்றங்கரை பக்கமாக வந்தார் வீரமுத்து. கார்த்திகை மாத சிலு சிலுப்பையும் மீறி, சுளீரென அடித்தது வெள்ளை வெயில்....

கேட்க நினைத்த கேள்வி!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,021

 எங்கள் ஊருக்கு புதிதாக வருபவர்கள், அகலாங்கரையைப் பார்த்து மலைத்துப் போவர். “அடேங்கப்பா… கடலாட்டம் தண்ணி கிடக்கு… அதும், நாலு பக்கமும்...

யாராலும் முடியும் தம்பி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 23,802

 “நிலா’ பத்திரிகையின், சேலம் பதிப்பு அலுவலக வளாகத்திற்குள் பிரவேசித்தது, எடிட்டர் சங்கரலிங்கத்தின், கறுப்பு நிற பிஎம்டபிள்யூ கார். ஒட்டுனர் கதவைத்...

இதயத்தில் நுழைந்த வைரஸ்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 21,096

 “”மிஸ்டர் செந்தில்?” “”நான் தான் பேசறேன்.” “” நான் சங்கரி பேசறேன்.” “”சொல்லுங்க மேடம்.” “”என் கம்ப்யூட்டர்ல திடீர் திடீர்ன்னு...

கனவுகளும், நிஜங்களும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,945

 தெய்வசிகாமணி என்ற அபூர்வமான பெயர் கொண்ட அந்த இளைஞன், கறுப்பாக, வெடவெட என்று இருந்தான். நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு, “டக்டக்’...

தரிசு நிலம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 16,824

 இன்று, நகரங்கள் ஆதிக்கம் செலுத்தி, கிராமங்களின் வளத்தை கறந்து விடுகின்றன. இதனால், கிராமங்கள் நாசம் அடைந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆதிக்கம்...

ஆயுள் தண்டனை!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 9,170

 இன்று தீர்ப்பு கூறும் நாள். காலையில சீக்கிரம் கோர்ட்டுக்கு வரும்படி சேகரிடம் கூறியிருந்தார் வழக்கறிஞர். அதனால், தன் மனைவி சுமதியுடன்...