கதைத்தொகுப்பு: சமூக நீதி

6360 கதைகள் கிடைத்துள்ளன.

முகமூடிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2013
பார்வையிட்டோர்: 11,610

 “தவறுகள் உணர்கிறோம் உணர்ந்ததை மறைக்கிறோம்” மிக மெல்லிய இசையில் அழகான வரிகளுடன் ஏற்ற குரலில் ஓடிக் கொண்டிருந்தது பாட்டு. மீண்டும்...

திருடனுக்கு ஜே !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2013
பார்வையிட்டோர்: 7,435

 மாணிக்கம்: மாணிக்கம் ஒரு கை தேர்ந்த திருடன். இப்போது ஒரு வீட்டைக் குறி. 14, காந்தி தெரு, இதுதான் அவனது...

நெளிகோட்டுச்சித்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 7,350

 இனி வேண்டாம் இருபது.ரூபாய் பத்தே போதுமானது. இளஞ் சிவப்பில் வண்ணப் படங்கள் காட்டிச்சிரித்த இருபது ரூபா ய் வலது கையிலிருந்து...

தி ரிவன்ச்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 8,500

 ஆள்அரவமற்ற அந்த முட்டுச்சந்தில் பெரியவர் ஒருவர், தன் நெஞ்சில் கை வைத்துக்‍ கொண்டு வானத்தில் எதையோ பார்த்தபடி 3 சுற்று...

லஞ்சம் பொறுக்குதில்லையே !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2013
பார்வையிட்டோர்: 7,965

 ‘நிறுத்து ! நிறுத்து !”போலீஸ் காரர் கை காட்டினார், ஆட்டோவைப் பார்த்து, சென்னை கொரட்டூர் அருகே. லிங்கம் தனது ஆட்டோவை...

ஊதாரியின் காப்பீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2013
பார்வையிட்டோர்: 8,013

 கணேஷ் , சென்னையில் ஒரு தொழில் அதிபர். 45 வயது இளைஞன். டைமன்ட் எக்ஸ்போர்ட்ஸ், ஆடைகள் தயாரிப்பு தொழிற்சாலையின் சொந்தக்காரன்....

கரக ரெட்டியார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2013
பார்வையிட்டோர்: 16,257

 பெரிய மகன் அதைச் சொன்னபோது நம்ப முடியாமல்தான் பார்த்தாள் சுந்தரம்மாள். “டே நைனா… இந்த வெளாட்டுப்புத்தி என்னிக்கித்தாண்டா உன்ன உட்டுப்...

மயிரு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2013
பார்வையிட்டோர்: 16,981

 மஞ்சப்பட்டு கூட்டுரோடு, ஆட்டை விழுங்கிய மலைப் பாம்பாய் சுற்றியிருக்கிற ஏழெட்டு கிராமங்களைத் தின்று செரித்தபடி நெளிந்து கொண்டிருந்தது. இரண்டு பெட்டிக்கடைகள்,...

வழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2013
பார்வையிட்டோர்: 15,109

 அந்திமாலை நேரம் அந்தப் பூங்காவை அழகுமயமாக்கி இருந்தது. மாலைச் சூரியனின் தகதகப்புப் புல்வெளியை பொன்வெளியாக்க, மரக் கிளைகள் தங்கத் தோரணங்களாய்...

பாண்டிச்சேரி பிரகஸ்பதிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2013
பார்வையிட்டோர்: 11,301

 எங்க ஊரிலே சொல்லிக்கொள்ளக்கூடிய இடங்களில் காந்தி சிலையும் ஒன்று. பீச்தெருவில் நட்ட நடுவில் நின்றிருப்பார் எங்க காந்தி. கோவணம். இடுப்பில்...