கதைத்தொகுப்பு: சமூக நீதி

6395 கதைகள் கிடைத்துள்ளன.

பெருச்சாளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2017
பார்வையிட்டோர்: 10,366

 (1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அதற்குப் பேர் ‘கட்டிங்கிராஸ்’ மேற்று ஆபிரிக்காவில்...

கிரகணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2017
பார்வையிட்டோர்: 5,508

 கொழும்பில் இருந்து தேற்கே, 100 கிமீ தூரத்தில் களுகங்கையைத் தழுவிச் செல்லும் நகர் இரத்தினபுரி. சிங்கள, தமிழ், முஸ்லீம் இனத்தவர்கள்...

இயற்கைக்காட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2017
பார்வையிட்டோர்: 5,863

 என்ன எழுதலாம்?..சாந்தனுக்கு எதுவும் தோன்றுவதாய் தெரியவில்லை.ஒரு சிறுகதையை எழுதி நாளாந்தம் வருகிற பலகணி பத்திரிக்கைக்கு அனுப்பி விட்டால் ,அதில் வெளிவருவதற்கான...

புருஷோத்தமன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2017
பார்வையிட்டோர்: 7,827

 புருஷோத்தமன் எங்க ஆபீஸ் கம்ப்யூட்டர் ஆபரேட்டர். சுமார் 25 வயசு இருக்கும். ஆள் பாக்க நல்லா இருப்பான். ரொம்பவே ஸ்டைலா...

கொல்லி வாய் பிசாசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2017
பார்வையிட்டோர்: 7,387

 வன்னியில் மணியம் குளம்., அக்கராயன் குளத்துக்கு மேற்கே, அடர்ந்த ஈச்சம் காட்டைத் தழுவிய ஒதுக்குப் புறக் கிராமம். அக்கிராமத்தின் மேற்கு...

திருந்தாத சமுதாயம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2017
பார்வையிட்டோர்: 12,765

 நேரு மார்க்கெட்டில் வாகன நிறுத்துமிடத்தை பராமரிக்கும் வேலையை ஒரு தனியார் வசம் மாநகராட்சி ஒப்படைந்திருந்தது. செல்வம் காரை பார்க் செய்தவுடன்,...

சி.எம். ஆகிய நான்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2017
பார்வையிட்டோர்: 11,660

 இரவு நான் வீட்டை விட்டு கிளம்பும்போதே எங்கள் பகுதியில் ஏதோ பரபரப்பு ஆரம்பித்திருந்தது. யாரையும் நிறுத்தி ’என்னாச்சு..?’ என்று கேட்கும்...

கிடைக்காத ப்ரமோஷன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2017
பார்வையிட்டோர்: 6,461

 என் பெயர் சேஷாத்ரி. எனக்கு கடந்த பத்து நாட்களாக மனசே சரியில்லை. காரணம், நான் மிகவும் எதிர்பார்த்திருந்த ஜெனரல் மானேஜர்...

காணியாச்சிக்காரன் மகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2017
பார்வையிட்டோர்: 13,895

 சித்திரை மாதத்தின் முதல் வாரத்தில் மேற்கே முழு வட்டமாய் சுடர்ந்த சூரியன் உள்ளிறங்கிக் கொண்டிருந்தது. சில நாட்களாய் நல்ல வெயில்...

தண்ணீர் கோபுரங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2017
பார்வையிட்டோர்: 10,699

 எலே மாடசாமி எழுந்து வாடா வெளியில.. நேரம் ஆகரது தெரியாம தூங்கரெயாடா என்று பக்கத்து வயல்காரர் சீனுவாசன் கூப்பிட்டார்.. அண்ணே.....