கதைத்தொகுப்பு: சமூக நீதி

6395 கதைகள் கிடைத்துள்ளன.

ஆண்டவன் அசட்டையா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2017
பார்வையிட்டோர்: 9,273

 ஆண்டவனின் படைப்பில் சில நேரங்களில் சில முடிவுகள் ஈஸ்வரன் கோயில் மணி அடித்து ஒய்ந்தது மணி சத்தத்தை கேட்டு விழித்துக்கொண்டான்...

முட்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2017
பார்வையிட்டோர்: 6,831

 தில்லை,மதியத்திற்கு சாப்பிட சிறிய பிளாஸ்டிக் பெட்டியில் அடைட்ட உணவுப் பொட்டலம்,சப்வேயில் வாசிக்கிறதுக்காக இரவலாக எடுத்த நூலகப் புத்தகம், கொஞ்சம் சில்லறை...

இருள்வெளியின் ஒளி துவாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2017
பார்வையிட்டோர்: 6,956

 குளிரா பனியா வெயிலா மழையா.. இருளா ஒளியா…. எங்கும் எங்கெங்கும் காண காண தூரங்கள்… கண்டு கொள்ள கண்டு கொள்ள...

எங்கிருந்தோ வந்த நட்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2017
பார்வையிட்டோர்: 5,785

 எல்லா இடங்களிலிருந்தும் விரட்டப்பட்டு, எங்காவது சாப்பிட கிடைக்குமா என ஏக்கத்திலிருந்த அந்த தெரு நாய், அது படுத்திருந்த இடத்தில் மற்றொரு...

சீறிப்பாய்… செவியில் அடி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2017
பார்வையிட்டோர்: 8,420

 வீட்டு முற்றத்தில் நின்று முற்றத்து கைப்பிடியை பிடித்தவாறு வாசலை வெறிக்க பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் அசைவில்லாது நிற்பது, ஏதோ தீவிர...

அகம் பிரம்மாஸ்மி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2017
பார்வையிட்டோர்: 6,843

 மனித வாழ்க்கை இன்பத்தின் தேடலாகவே உள்ளது. அவன் துக்கத்தைத் தாங்கிக் கொள்வதெல்லாம் இன்பம் அடுத்து வரும் என்ற நம்பிக்கையில் தான்....

ஓட்டர் சாவித்திரிபாலா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2017
பார்வையிட்டோர்: 10,602

 எழுதியவர்: பனபூல். அவனுக்கு ஒரு விசித்திரப் பெயர் – ரிபுநாஷ். அவனுடைய அண்ணன் பெயர் தமோநாஷ். ஆனால் காலத்தின் கோலம்,...

நிராசைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2017
பார்வையிட்டோர்: 7,932

 ‘தரை இப்படி சுடுகிறது.ஒரு செருப்பு வாங்கினால் தேவலை…’ பேச்சிமுத்து நாலைந்து நாளாக நினைத்துக் கொள்கிறானே தவிர எப்படி வாங்குவது என்றுதான்...

ஒரே ஒரு அழைப்பு.!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2017
பார்வையிட்டோர்: 10,281

 இரு வாரங்களாக ஊரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விடியற்காலையில் குளிர் நடுக்கியது. குளிரில் நடுங்கியபடியே தினசரி தான் மேற்கொள்ளும்...

கோழியாப்பண்ணை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2017
பார்வையிட்டோர்: 18,738

 ‘சீனிக்கிழங்கு மூக்கும் கத்திரிக்கா காதும் நவாப்பழக் கண்ணுமா… கிழவன் அப்போ எப்பிடியிருப்பான்! இந்த போட்டோவுல இப்போ அப்பிடியா இருக்கான்? சுருட்டு...