ஆல்பம்!



அந்தப் பிரபல ஜவுளிக் கடை முன் கூட்டத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் செக்யூரிட்டி தடுமாறிக் கொண்டிருந்தான். “ இன்னும் கொஞ்ச...
அந்தப் பிரபல ஜவுளிக் கடை முன் கூட்டத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் செக்யூரிட்டி தடுமாறிக் கொண்டிருந்தான். “ இன்னும் கொஞ்ச...
பழைய ஊர். கட்டுப்பாடுகள் அதிகம். சண்டைகளும் கலவரங்களும் சக்கரைப் பொங்கல் மாதிரி அப்பப்ப வந்து தெவட்டும். முனுசாமி அதிகாரி பொம்பளைங்க...
ஒர் அழகிய விடியற்காலை. இரவு முழுதும் வேலை செய்து விண்மீன்கள் களைத்து வானப்போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு உறங்கச் சென்றுவிட்டன. ஆனால்...
அன்று வந்திருந்த கடிதங்களை பிரித்து படித்துக்கொண்டிருந்தார் பிரபல வார இதழின் ஆசிரியர். முதல் கடிதம்.. மதிப்பிற்குறிய ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்....
மஞ்சு கை கால்களெல்லாம் ஓய்ந்து போய் படுத்தாள். எப்போதடா பொழுது விடிந்து இந்த நீண்ட இரவு முடியும் என்று ஆயாஸமாக...
ஒரு காலத்தில் சமஸ்கியா என்ற ஊர் இருந்தது அதில் 28 கிராமங்கள் .அதில் ஒரு கிராமம் பெயர் அமிழ்தம் 30...
கோவை எக்ஸ்பிரஸ் சென்ட்ரல் பத்தாவது நடைமேடையில் புறப்பட ஆயத்தமாக நிறுத்தப்பட்டிருந்தது. கோவையில் ஒரு திருமணம்: திருமணங்களுக்கு மனைவியும் நானும் தம்பதிசமேதராகத்தான்...
“மனுசனுக்கு வேதனையப் பாரு.. யாருக்கும் தொல்லையா இல்ல. வம்பு தும்புக்கு போகாத ஆளு, அவனுக்கா இப்படி….?” “தான் உண்டுனு ஏதாவது...
“இந்தக் கூறுகெட்ட உலகத்துல காலம் போறதே தெரியமாட்டேனுது… எப்புடியாவது திங்ககெழம சந்தையில எலந்தப்பழத்த வித்துறனும். கனகுக்கு மாத்திக்கிறதுக்குக்கூட வேற பாவாடை...
அரூபமான அந்த அறையில் நடப்பவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விளங்கிற்று போலும். பார்த்தால் அப்படி தான் தெரிகிறது. வெளிரிய முகம் முறுக்கிட்ட...