கதைத்தொகுப்பு: சமூக நீதி

6415 கதைகள் கிடைத்துள்ளன.

சிறுமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2021
பார்வையிட்டோர்: 5,131

 பஸ் வந்து நின்றதுமே, ஏறுவதற்கு புஷ்பவனம் பிள்ளை மிகவும் அவசரப்பட்டார். “ஏறாதே! எறங்கறவங்களுக்கு வழி விடு” என்ற கண்டக்டரின் மரியாதையான(!)...

பிறழும் நெறிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2021
பார்வையிட்டோர்: 4,197

 (1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவர்கள் அவனைப் பார்த்த பார்வைகள் இன்னும்...

இருளிலிருந்தே ஒளி பிறக்கிறது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2021
பார்வையிட்டோர்: 4,867

 (1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “சின்னப்புக் கமக்காறன்ரை ஒரே பிள்ளை; சகோதரங்களில்லாதவனெண்டு...

சாதனா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2021
பார்வையிட்டோர்: 4,458

 சாதனா ஒன்றும் சின்ன குழந்தையல்ல. அவளுக்கு வயது இருபது. ஆனால், அவள் பாட்டி சொல்வது போல், “ சில வழிகளில்,...

அம்மணப் பூங்கா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2021
பார்வையிட்டோர்: 6,541

  1 தவபாலன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த மனிதரின் முகத்தைப் பார்த்தபோது, எனது கண்கள் தாமாகவே திடுமென இறுக...

சென்றது மீளாது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2021
பார்வையிட்டோர்: 11,935

 ஐந்து வயதுடைய ஒரு ஏழை சிறுவன் அவன் பெயர் ஆதித்தன். அம்மாவின் பெயர் சாந்தி, ஆதித்தன் துரு துருவென்று இருப்பான்....

எம கிரகம்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2021
பார்வையிட்டோர்: 3,729

 உலகை நொடியில் சுற்றி தகவல்களைச் சேகரித்து வரும் அதி நவீன ரோபோவை பத்து நாட்களாகக் காணாமல் கவலையில் படுத்திருந்த உலக...

குல்மார்கில் ஒரு தில்மார்க்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2021
பார்வையிட்டோர்: 5,474

 ஒன்று:தலை நகர் தில்லி! தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூரைத் தொடர்ந்து காஷ்மீருக்குப்பயணம். அத்தனை நாட்கள் ஒரு குழுவாகச் சுற்றிக் களித்தபின் சென்னை...

முதல்நாள் பாடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2021
பார்வையிட்டோர்: 6,598

 அந்தக் குளிர்கால இரவின் சுகமான​ தூக்கம் அவனுக்கு கொடுத்து வைக்கவில்லை. கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. அது கனவில் வரும்...

அசல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2021
பார்வையிட்டோர்: 8,329

 ரமா தன் கதைகளுக்குப் படம் போடுகிறதை விரும்புவதில்லை என்னத்துக்குப் படம்; கண்ணால் படித்துக்கொண்டு போகும்போதே எல்லாம் வந்து நிக்குமே எதிரே....