கதைத்தொகுப்பு: சமூக நீதி

6334 கதைகள் கிடைத்துள்ளன.

என்பிலதனை நிலாப்போல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2025
பார்வையிட்டோர்: 2,306

 அண்ணாமலை ‘அண்ணா’வைத் தேடித்தான் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு வந்திருந்தான். சுமார் ஐம்பது வருடங்கள் ஆகியிருக்கும். அந்தப் பள்ளியில் படித்த போது ஒன்பதாம்...

F இயக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2025
பார்வையிட்டோர்: 1,161

 (2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நான் இந்தக் கதைக்கு முதலில் ‘X...

யார் பிழை?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2025
பார்வையிட்டோர்: 4,980

 தலைமுடியை கொத்தாக. பிடித்துக்கொண்டு முதுகில் கும் கும் என்று மொத்தினாள் மல்லிகா தனது மகள் சுமதியை. சத்தம் கேட்டு உள்ளேயிருந்த...

எலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2025
பார்வையிட்டோர்: 2,407

 (1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சவுதியிலிருந்து, ‘இன்றிரவு என்னால் தூங்கமுடியுமா?’ வேலைக்...

விசித்திர கிராமத்திற்கு வருகை புரிந்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2025
பார்வையிட்டோர்: 2,355

 ஏற்கனவே இங்கு வந்திருக்கிறோம் எனத் தோன்றிற்று. நிறையத் தடவை வந்து பழக்கப்பட்டது மாதிரி இருந்தது. முதல் தடவையாக வருகிற இடத்தில்...

லைலா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2025
பார்வையிட்டோர்: 838

 (2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இந்தக் கதையை படித்துக்கொண்டிருக்கும் போது எந்த...

போத்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 21, 2025
பார்வையிட்டோர்: 1,243

 படகு அக்கரையில் இருந்தது. படகுத் துறையில் கேசவனோடு மொத்தம் பத்துப் பேர் காத்திருந்தார்கள். எல்லோரும் ஆண்கள் கேசவனையும், கையிடுக்கில் கட்டை...

கப்டன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 21, 2025
பார்வையிட்டோர்: 1,210

 (2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மனுவேல் பொன்ராசாசாவிற்கு ஆயிரத்துத் தொளாயிரத்து தொண்ணூற்றோராம்...

பேசு மனமே பேசு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 19, 2025
பார்வையிட்டோர்: 4,981

 பால சுப்ரமணி அவனை அருகில் அழைத்தார்.’என்னடா நீ கூட்டம்போட்டு பேசீடிருந்தே?! எதைப்பற்றி?’ கேட்டார் முத்தையனை. முத்தையன் சொன்னான், ‘அது வேற...

போதைப் பாதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 19, 2025
பார்வையிட்டோர்: 1,928

 எனக்கு திருமணம் முடிந்து இரண்டு மாதம் கழித்து நான் வேலைப் பார்க்கும் பள்ளிக்கூடத்திற்கு சென்றேன்.எனது வகுப்பறைக்குள் நுழைந்ததும் மாணவர்கள் பலர்...