இருளில் வந்த சூரியன்



வாசற் கதவு திறந்தது. திறப்பில் ஒரு விசை இருந்தது. பதற்றம் இருந்தது. அப்பா இல்லை. அப்பா இப்படிக் கதவை அதிரத்...
வாசற் கதவு திறந்தது. திறப்பில் ஒரு விசை இருந்தது. பதற்றம் இருந்தது. அப்பா இல்லை. அப்பா இப்படிக் கதவை அதிரத்...
இடுப்பில் ஒரு உதைவிட்டான் சங்கரன். சின்னிக்கு உடம்பு சிலிர்த்தது. உதை விழுந்த இடத்தை வருடிக் கொண்டாள். மெல்லச் சிரித்தாள். நட்ட...
ஆத்தா…ஆத்தோவ்…ஓவ்…என்னடீ…? எலி என்னத்தையோ கரண்டுது பாரு… இந்த எலிப் பண்ணையள என்னவன்றதுனே தெரியலடீ.குருதுதெல்லாம் வேற மொட்டயாக் கெடக்குறது அதுகளுக்கெல்லாம் ஒரே...
நேற்று இரவு பதினோறு மணி இருக்கும், இண்டெர்நெட்டில் சில தலைப்புகளைப் படித்துக் கொண்டிருந்தேன். இரண்டு அறைகள் தள்ளியிருக்கும் படுக்கையறையிலிருந்து, மனைவி...
தெருவிலே சில கரை வேட்டி கட்டிய கட்சிக்காரர்கள் ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். தேர்தலுக்கு இன்னும் சில தினங்கள்...
அருணாவைப் பத்து வருடங்களாக எனக்குத் தெரியும். அதாவது அப்பா இறந்துபோன தினத்திலிருந்து. ராத்திரி தூங்கப் போகும்போது அப்பா, அம்மாவுடன்...
வீடென்று எதனைச் சொல்வீர், அது இல்லை எனது வீடு, ஜன்னல் போல் வாசல் உண்டு. எட்டடிச் சதுரம் உள்ளே. பொங்கிட...
குழந்தைக்குப் பேச்சு வரவில்லை. இப்போதென்றில்லை. பிறந்ததிலிருந்து எல்லாக் குழந்தைகளுக்கும் ஒன்பது மாதத்தில் தொண்டைக் குழியில் திரள்கிற சத்தம் இந்தக் குழந்தைக்கு...