கதைத்தொகுப்பு: குடும்பம்

10262 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பாவும் தண்ணீரும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 15,809

 எனக்கும் கூட, அப்பாவின் இதமான சம்பவ நினைவுகள் எட்டிப் பார்த்தபோதெல்லாம் சடக், சடக்கென கண்ணீர் வழிந்தபடியே இருந்தது. என்ன மனஸ்தாபங்கள்...

இன்னும் போகாமல் இருந்துகொண்டு…

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 8,925

 பஸ் ஸ்டான்டிலிருந்து வீட்டிற்கு நடக்கும் போது ரவி தாத்தாவையே நினைத்துக் கொண்டு வந்தான். பார்த்து நான்கு மாதமாகிறது. எப்படி இருக்கிறாரோ?...

மாற்றம்தான் ஏமாற்றமல்ல!

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 8,842

 “தனக்கு ஐந்து ஆண் பிள்ளைகள்’ என்ற நினைப்புத்தான் மாம்சா மரைக்காயரின் ஒரே சந்தோசம். மகா சந்தோசம். தனது ஆண் வாரிசுகளின்...

களவாடிய பொழுதுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 15,035

 மரகதம், இன்று மதியம் பிள்ளைங்க ஸ்கூலிலிருந்து வந்தவுடன் வீட்டுப் பாடங்களை முடிக்கச் சொல்லு” “”அதைப்பற்றி உங்களுக்கென்ன கவலை, நீங்க பந்தோபஸ்து,...

நடுப்பகல் விளக்கு

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 12,020

 1930-ம் ஆண்டு மேற்கு ஓகலாஹோமா மற்றும் டெக்சாஸ் பகுதிகளில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. மழை இல்லாததால் தாவரங்கள் அனைத்தும் மடிந்து...

பூனையும் நிலவும் சாட்சிகளாய்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 13,749

 அதிக நேரம் அவளைக் காத்திருக்க வைக்காமல் வந்த பேருந்தில் ஏறியபோது, அடுத்த நல்வாய்ப்பாக ஓரத்து இருக்கை கிடைத்தது. உட்கார்ந்தாள். பேருந்து...

ரயில் பெஞ்சு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 13,608

 கோபால்ராவ் ரயில் பெஞ்சில் வந்து உட்காரும்போது நீங்கள் உங்கள் கடிகார முள்ளை மாலை 5 மணிக்கு திருப்பிவைத்துக் கொள்ளலாம். ரயில்...

சிவப்புப் பட்டுக் கயிறு

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 8,695

 பட்டியக் கல்லில் இருந்து கீழ் வாசலுக்குள் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. காசாணி அண்டாவில் தண்ணீர் நிரம்பி வழிந்தபடி இருந்தது. இதுதான்...

மனசுக்குள் ஓரு மணிமண்டபம்

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 8,146

 அங்கங்கே கூட்டம் கூட்டமாக நின்று சிலர், பரபரப்பாக ஏதோ பேசிக் கொண்டு இருக்கிறார்களே என்பதைப் பற்றிக் கவலை ஏதும் இல்லாமல்...

இதுகூடத் தெரியல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 13,086

 எங்கத்தை வருவாங்க. வந்த ஒடனே உனக்கு நானு ஏதாச்சும் தாறேன்பா. ஒனக்குந்தாண்டா ஒனக்குந்தான்” என்று ஒவ்வொருவரின் நெஞ்சுக்கு நேராக ஆள்காட்டி...