கதைத்தொகுப்பு: குடும்பம்

10262 கதைகள் கிடைத்துள்ளன.

ரஞ்சிதாவா…..?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2013
பார்வையிட்டோர்: 8,284

 ரஞ்சிதாவா . . .? இருக்காது. இவள் யாரோ? கன்னங்கள் ஒட்டி, கண்களில் கருவளையம், இடுப்பில் அழுக்குப் புடவை எண்ணெய்...

கதையாம் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2013
பார்வையிட்டோர்: 23,565

 “டிங்டாங். டிங்டாங்” காலிங்பெல் சப்தம் கேட்டு பரமேஸ்வரன் எழுந்து கதவைத் திறந்தவர். “ஓ… பிருந்தாவா? வா, வா குட் ஈவினிங்”...

வாழ்க்கை மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2013
பார்வையிட்டோர்: 12,426

 “மஞ்சு, சாயந்திரம் சீக்கிரம் வந்து விடு இன்னைக்கு மாம்பலத்துக்காரர்கள் உன்னைப் பெண் பார்க்க வருகிறார்கள். புறப்படும் பொழுது அம்மா ஞாபகமூட்டினாள்....

காசிகங்கா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2013
பார்வையிட்டோர்: 12,504

 வாசல் திண்ணையில் இருந்த மாடப் பிறையில் விளக்கேற்றி வைத்து விட்டு மைதிலி திரும்பும்போது, மஹாதேவன் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அன்று...

திறந்தவெளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2013
பார்வையிட்டோர்: 10,417

 “மார்கழி திங்கள்…….” எங்கேயோ கேட்கும் இசை, ஊர் முழுக்க அடுத்த இரண்டு நாட்களுக்கு தன் முகத்தைமாற்றி கொள்ள போகும் இயல்பு,...

இழப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2013
பார்வையிட்டோர்: 13,346

 “ம் ம் ம் ……………. என்ரை பந்து தொலைந்து போட்டுது. அம்மா அம்மா அம்மா பந்து தொலைந்து போட்டுது. ம்ம்ம்….....

அகிலா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2013
பார்வையிட்டோர்: 11,558

 ஒரு பெரிய கட்டடத்தின் ஏழாவது மாடியிலிருந்த அந்தப் பன்னாட்டு நிறுவனம் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. “சிஸ்டம் அனலிஸ்ட்” என்று பெயர்...

அசோகர் கல்வெட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2013
பார்வையிட்டோர்: 14,963

 எங்கள் தெருவில் ஒரு பெந்தகொஸ்தே சர்ச் இருக்கிறது. அதற்குப் பக்கத்தில் ஓர் ஐயர் வீடு. ஐயர் கொஞ்சம் வயதானவர். அவர்...

தள்ளி நில்லு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2013
பார்வையிட்டோர்: 18,520

 அவக் தொவக்கென்று அவசர அவசரமாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற மகன் முருகையாவையே கூர்ந்து பார்க்கிற சங்காண்டியின் கண்களிலேயே கண் வைத்திருக்கிற சின்னப்...

பணமா! பாசமா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 12,499

 திவ்யா..நீ இன்னுமா ரெடியாகுற?மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்துட போறாங்க..என்றபடியே மாடிக்கு சென்றாள் வசந்தி. அம்மா எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை.ஏம்மா...