கதைத்தொகுப்பு: குடும்பம்

10263 கதைகள் கிடைத்துள்ளன.

சுதந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2013
பார்வையிட்டோர்: 11,669

 அவன் சொன்னதே என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவன் சொன்னதில் என் தூக்கத்தையும் தொலைத்து இப்படி விட்டத்தைப் பார்த்து படுக்க...

எங்கே அவள்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2013
பார்வையிட்டோர்: 12,307

 ‘Money.. Money… Money’ இதையே தாரக மந்திரமாகக் கொண்ட கரனுக்கு எல்லாமும் வேண்டும் ஆனால் பணமும் அதிகம் செலவாகிவிடக் கூடாது....

பொக்கிஷம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 25, 2013
பார்வையிட்டோர்: 16,946

 ” டாடி.. அணா.. செப்பு தகடு இதெல்லாம் எப்படி இருக்கும்? ஸ்கூல்ல பழங்கால பொக்கிஷம்- னு அசைன்மென்ட் பண்ணனுமாம் ..”...

தண்டனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 25, 2013
பார்வையிட்டோர்: 48,909

 “செந்தில்… நான் ஒண்ணு கேட்கட்டுமா…? கையிலுள்ள புத்தகத்தை பிடுங்கி அவன் கண்களை ஊடுருவினாள் தேன்மொழி. ” தேன்மொழி என்ன விளையாட்டு...

மருமகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 25, 2013
பார்வையிட்டோர்: 48,867

 விடியற்காலை.. இதமான காற்றில் நடந்து செல்வது சுகமாயிருந்தது வெங்கடேசனுக்கு.’ ஆமாம்.. இன்னிக்கு என்ன ராமுவை காணோம்…? யோசித்தவாறு வீட்டுக்கு திரும்புகையில்...

வராமற்போனதும் வராமற்போனவர்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2013
பார்வையிட்டோர்: 8,746

 (2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அம்மா படுத்த படுக்கையாகக் கிடந்தாள். அவள்...

தாய்வீட்டு சீதனம் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2013
பார்வையிட்டோர்: 13,043

 நீண்ட நேரமாக சுவற்றில் தலைகீழாக தொங்கிக்கொண்டிந்த மின்விசிறியை வெறித்தபடி ஆழ்ந்த சிந்தனையில் லயித்திருந்த அசோக் ஒரு வழியாக தன் குழப்பங்களுக்கு...

எச்சில் ருசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2013
பார்வையிட்டோர்: 10,807

 எச்சில் கரை சிறுசிறு திட்டுகளாக காய்ந்துக்கிடந்த ரயில் நிலைய சிமென்ட் தரையில் சுருண்டு படுத்திருந்தாள் கோணி கிழவி. அவள் உடம்பில்...

நிலையில்லா மீன்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2013
பார்வையிட்டோர்: 15,069

 அடர் மஞ்சள் பூக்களை சாலை எங்கும் யாரோ அள்ளி தெளித்து விட்டு சென்றிருக்கிறார்கள் போல. வளைவுகள் அற்ற நீண்ட அந்த...

கெளரவத்துக்குப் பிறந்தவர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2013
பார்வையிட்டோர்: 12,394

 அம்மா, நா ஸ்கூலுக்கு போய்ட்டு வரேன் என கிளம்பிய தாரினியை தடுத்து நிறுத்தினார் அவள் தந்தை. எங்கடி கெளம்பிட்ட? ஸ்கூலுக்குப்பா....