கதைத்தொகுப்பு:குடும்பம்

10902 கதைகள் கிடைத்துள்ளன.

முதன் முதலாய்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2014
பார்வையிட்டோர்: 14,046

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“சாரு.. சீக்கிரம் எழுந்திருடா.. ஸ்கூலுக்கு நேரமாச்சு பாரு ” தூங்கிக் கொண்டிருந்த மகளை அன்பாக எழுப்பினாள் நித்யா. வழக்கத்தை விட...

சுதந்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2014
பார்வையிட்டோர்: 10,822

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“மாதவனுக்காக நீச்சல் கத்துக்கிட்டே! இப்போ ஒனக்கே பிடிச்சுப்போச்சு போலிருக்கே!” கணவனின் கேலியை ரசிக்க முடியவில்லை சாவித்திரியால். `ஏதோ, நாலு பேரைப்...

அவங்க ஊர் விருந்தாளிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2014
பார்வையிட்டோர்: 11,800

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்‘நம்ம ஊருல, பிள்ளையாரு, அம்மன், சிவன்னு எல்லா சாமிக்கும் கோயில் இருக்குது. ஆஞ்சநேயருக்கும் ஒரு கோயில் கட்டிடணும். அப்பதான் இந்தப்...

அப்பாவின் வாசனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2014
பார்வையிட்டோர்: 23,840

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இன்று அதிகாலையில் நடந்ததை உங்களிடம் சொல்லுகிறேன். நம்புவது உங்கள் விருப்பம். நடக்காததைச் சொல்லி, ஆக வேண்டியது எதுவும் இல்லை. காசு,...

முதிர்வின் உணர்வு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2014
பார்வையிட்டோர்: 13,259

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அதிகாலை 4.30 மணி குளிர் காகங்களை பாடவைக்க, நாளிதடிந இணைப்பை தெருவில் சிறுவன் சேர்க்க, நட்சத்திரங்கள் சூரியன் வருகைக்காக காத்துக்...

சாதேவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2014
பார்வையிட்டோர்: 12,372

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்அப்பாவின் மரணம் தந்த தீவிரமான யோசனையில் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது அப்பாவின் வெகுளித்தனமான உள்ளமே. அப்பாவை நிச்சயம் ஒரு...

Mutterpass (முட்டர்பாஸ்)
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2014
பார்வையிட்டோர்: 12,231

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்[முட்டர்பாஸ் என்பது தாய்மை அடையும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்பகால கண்காணிப்பு மருத்துவரால் வழங்கப்படும் ஒரு ஆவணம். அதில் தாய், சேய்களின்...

உடையும் புல்லாங்குழல்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2014
பார்வையிட்டோர்: 12,102

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இளையராஜாவைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து அவளுக்கு அவன் நினைவு வந்துகொண்டே இருந்தது. அவளுக்குச் சங்கீதம் பற்றி எல்லாம் சொல்லிக்கொள்கிற மாதிரி எதுவும்...

பழுப்பு மட்டைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 17,927

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ராமாயி கம்பை ஊன்றிக் கொண்டு புறப்படும்போது, அவள் மருமகள் இருபது ரூபாய் பணத்தை நீட்டினாள். ராமாயி கம்பை ஊன்றிக் கொண்டு...

உற்றத் தோழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 13,116

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அண்ணா நகரில் ஒரு மல்டி ப்ளெக்ஸ் அபார்ட்மெண்டில் குடியிருப்பு. கணவன் ஒரு பெரிய ஆட்டோமொபில் கம்பெனி சி .இ .ஒ...