கதைத்தொகுப்பு: குடும்பம்

8315 கதைகள் கிடைத்துள்ளன.

சுடுமூஞ்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 8,858
 

 “சனியன், என்ன இன்னும் தொலைவதாகக் காணோம். மணி ஆறாகப்போகிறதே!” – கணக்கப்பிள்ளை. “சீக்கிரம், சீக்கிரமாகக் கட்டிமுடியம்மா மாலையை, மணி ஆறாகப்போகிறது….

நிபந்தனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 20,761
 

 ஒன்பது மணிக்கே வெயில் கொளுத்திற்று. கசகசவென்று வியர்வை முதுகுக்குள், மார்பில் எல்லாம் சின்னச் சின்ன ஊசிகளாகக் குத்தியது. ஈஸ்வரிக்குப் பட்டுப்புடவை…

தேனிலவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 20,365
 

 கார், அநாயாசமாக மலை ஏறிக்கொண்டு இருந்தது. நெட்டையான நாகலிங்க மரங்களின் உடம்பெல்லாம் பூத்திருந்தது. காற்றுடன் நீலகிரித் தைல வாசனை கலந்திருந்தது….

அப்பா அன்புள்ள அப்பா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 17,752
 

 கதை ஆசிரியர்: சுஜாதா. செய்தி வந்த உடனே பஸ் பிடித்து சேலம் போய்ப் பார்ததால் அப்பா படுக்கையில் உட்கார்ந்திருந்தார். “எங்கே…

நடுவில் உள்ளவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 15,121
 

 வெயில் ஏறிக்கொண்டு இருந்தது. இறந்து போன அம்மாவின் உடலை மயானத்துக்குக் கொண்டுபோவதற்காகக் காலையில் இருந்தே காத்துக்கொண்டு இருந்தோம். இன்னும் சியாமளா…

காடன்விளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 10,516
 

 கதை ஆசிரியர்: ஜெயமோகன். தூரத்துச்சொந்தம் என்பதனால் அவர்கள் நேராக எங்கள் வீட்டுக்கே வந்துவிட்டார்கள். அம்மாவும் பெண்ணும் சாயந்தர நேரத்தில் ஆற்றுக்கு…

அலை அறிந்தது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 10,019
 

 கதை ஆசிரியர்: ஜெயமோகன். தெற்குப்பக்கம் சாலைச்சரிவில் இருந்து ஒரு அலங்காரபெட்டி ஏறிவந்தது. அந்தப்பக்கம் ஓடும் ஆற்றுக்குள் இருந்து நீரில் அது…

பத்ம வியூகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 11,428
 

 1 தூண்டு விளக்கேந்திய தாதி கதவை ஓசையின்றித் திறந்து, உள்ளே வந்தாள். அவளிடம் தீபமிருந்ததனால் அறையின் இருட்டு மேலும் அழுத்தமானதாகப்…

கன்னிமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 22,892
 

 சொன்னால் நம்பமுடியாதுதான்! நாச்சியாரம்மாவும் இப்படி மாறுவாள் என்று நினைக்கவேயில்லை. அவள் எனக்கு ஒன்றுவிட்ட சகோதரி. நாங்கள் எட்டுப்பேர் அண்ணன் தம்பிகள்….

தாச்சண்யம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 14,386
 

 யாரும் வர்றதுக்குள்ளெ சாப்பிட்டு முடிச்சிறணுமேண்ணு தான் மீனம்மா தினோமும் நினைக்கிறது. அது யாரவது ஒர்த்தர் வராம இருக்க மாட்டாங்க. நேரமும்…