கதைத்தொகுப்பு: குடும்பம்

10263 கதைகள் கிடைத்துள்ளன.

ஆனாலும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2013
பார்வையிட்டோர்: 8,227

 ஆனாலும் நன்றாகவே இருக்கிறது.நண்பர்களும், தோழர்களுமாய் செல்போனில் அழைத்துப்பேசாத பேச்சற்ற பொழுதுகளிலும் நண்பர் முருக கணேசன் வால் போஸ்டர் காட்டி சிரித்த...

அது உனக்கு புரியாது….!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2013
பார்வையிட்டோர்: 10,484

 கவினுக்கு இப்போதுதான் பதின் வயது தொடங்குகிறது… அது சிறுவர்களுக்கான வயதா? பருவ வயதா? என்கிற வயதை பற்றிய குழப்பம் நமக்கென்றால்,...

யார் சுயநலவாதி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2013
பார்வையிட்டோர்: 12,961

 “ஹலோ… யாரு பேசுறது?” “சுந்தர்’தானே?” சில நொடிகள் மௌனத்துக்கு பிறகு, “மாமா….?!” சுந்தரின் வார்த்தை ஆச்சரியத்தை உமிழ்ந்தது… “ஆமாப்பா….” “எப்டி...

துருவ சஞ்சாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2013
பார்வையிட்டோர்: 25,817

 பல நூறு சோக இழப்புகளுடன் உயிர் விட்டு மடிந்து போன, வெறும் ஒற்றை நிழலாக, வடுப்பட்டுக் கோரப்பட்டு, உலகின் கண்களை...

தீபாவளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2013
பார்வையிட்டோர்: 13,727

 நாளைக்கு இந்நேரம் தெருவே அதிர்ந்து போய்விடும் பட்டாசு சத்தத்துல. அவா குடுக்குற நெய் முறுக்குக்காகவே தினம் தீபாவளி கொண்டாடலான்டிமா, ஆமா...

அழகான கனவுகள்…..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2013
பார்வையிட்டோர்: 15,213

 “ ஏங்க காலையில் என்ன அவளோட அரட்டை…? இந்த கீரையை கொஞ்சம் நறுக்கலாமில்ல… இந்த வீட்ல எல்லாத்துக்கும் நானேதான்….” என்...

சிடுமூஞ்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2013
பார்வையிட்டோர்: 9,387

 கோபி ஒரு முன்கோபி. ”ஏன்கோபி, இப்படி எடுத்ததுக்கெல்லாம் கோபப் படறியே? ஒரு வேளை, ரத்த கொதிப்பு இருக்குமோ? டாக்டரை பாரேன்?”...

வாரிசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2013
பார்வையிட்டோர்: 16,880

 கிருஷ்ணகுமாருக்கு அந்த இச்சை தானாக தோன்றியது. அடுக்கடி அவள் சிரிக்கும்போதும் மார்பு புடவையை சரி செய்யும் போதும் அவளின் பார்வைகள்...

கோட்டை வீடும், கொடியிழந்த பாபுவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 12,796

 ஏனப்பா பக்கீர் சந்தூக்கு போயிருச்சா? ஜாஹிர் அது அப்பவே எடுத்துட்டு போயிட்டாங்கம்பா! ஓஹ், சரி குழி வெட்றதெல்லாம் சரியா, ஒழுங்கா...

தெரு நாய்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 12,931

 தெருக்குழாயின் அடியில் குத்துக்காலிட்டு குந்தி துணி துவைத்துக் கொண்டிருந்தாள் வசந்தி. அண்ணக்கூடையில் தண்ணீர் தளும்பிக்கொண்டிருந்தது. சோப்புத்தூள் போட்டு ஊற‌வைத்த துணிகள்...