கதைத்தொகுப்பு: குடும்பம்

10263 கதைகள் கிடைத்துள்ளன.

மகளுக்கு கடமை இல்லையா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2014
பார்வையிட்டோர்: 9,687

 “ ஏண்டி!..மணி பதினொண்ணு கூட ஆகலே…….அதற்குள் என்னடி தூக்கம்?….எழுந்து போய் அந்த தைலத்தை எடுத்ததிட்டு வாடி!..” “ தினசரி இதே...

மாத்திரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2014
பார்வையிட்டோர்: 16,855

 மருத்துவர் கொடுத்த மாத்திரையைமுந்தானை முனையில் முடிந்துகொண்டு அம்மா கேட்டாள் “ டாக்டர்…………..இந்த மாத்திரை அலோபதியா,ஹோமியோபதியா, யுனானியா ? ” மருத்துவர்...

பாசம் போகும் பாதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 9,023

 “ அசோக்!….எனக்கு ரெண்டு வாரமா உடம்புக்குச் சரியில்லே!……காலையிலே எழுந்திரிக்கும்போதே ஒரே தலை சுத்தல்…….உள்ளங்கால் பூராவும் ஒரே எரிச்சல்……வாயில் புண் வந்து...

சொல்லத்தான் நினைக்கிறேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 9,384

 அந்தம்மா வந்தா இனிமே வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லிடு… – அவ்வளவு நேரம் கொதித்துக்கொண்டிருந்த அவளின் மனசுக்கு என்னின் இந்த வார்த்தைகள்...

நான் விற்பனைக்கல்ல…

கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 11,138

 டிராக்டரின் இரும்புக் கலப்பைகள் என் நிலத்தாயை ஆழ உழுதபோது எனக்கு ஏற்பட்ட வலி, இதுவரை நான் உணராத வலி. அப்படி...

மெஷின்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 10,259

 ஊரிலிருந்து அத்தையைக் கூட்டிக்கொண்டு வரப்போகிாரா? பாலகோபாலனிடமிருந்து கெஞ்சலாக வந்த அந்தக் கோரிக்கையைக் கேட்டு மஞ்சுளா ஒரு நிமிடம் ஆச்சரியப்பட்டுப்போனாள். மனிதருக்கு...

வழி தவறி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 11,158

 “”நம்ம வீட்டுக்கு, இந்தச் சந்துல திரும்பக் கூடாதே?”, நாலு எட்டு தள்ளி வேகமாக நடந்துகொண்டிருந்த கோபாலுக்கு கேட்குமாறு கூறினாள் ஆனந்தி....

அம்மாவ பார்க்கப் போறேன்…..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 11,912

 என்னை அந்த வெள்ளை மெத்தையில்தான் போட்டு வைத்திருக்கிறார்கள். உயிர் இருக்கிறது; அசைவில்லை. மூச்சு இருக்கிறது; பேச்சில்லை. வாயில் சுவாசக்கவசம் அணியப்பட்டிருக்கிறது....

மண்ணு வேணும்டா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 9,913

 “கால் கிரௌண்டா இருந்தாலும் நமக்குன்னு சொந்தமா மண்ணு வேணும்டா… அத விட்டுட்டு என்னமோ தீப்பெட்டி அடுக்குனமாதி, பிளாட்டு வாங்குறானுங்களாம் பிளாட்டு…...

ஒடுக்கப்பட்ட நொண்டி சாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 15,725

 வடக்கு தோப்பில் நேற்று தேங்காய் வெட்டு நடந்து தேங்காய்கள் சிதறி கிடந்தன. தேங்காய்களை ஒன்றுசேர்த்து கூடையில் அள்ளி கொட்டத்துக்கு முன்...