கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

உயிர்ப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 11,100

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பெங்களூரிலிருந்து காரில் திருக்கடையூர் வந்து சேர்வதற்கு மாலை நான்கு மணியாகி விட்டது. ஸ்ரீராம், அவர்கள் தங்க வேண்டிய வாடகை வீட்டைக்...

தி லாஸ்ட் செல்பி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 9,175

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்intro இந்தப் பயணத்தின் முடிவு எப்படி இருக்குமோ எனக்கு தெரியாது…. இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடோ ஆசையோ...

நேற்றைய நிழல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 14,254

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“ஏதாவது கடுதாசி வந்திருக்கா?” சாதாரண குமாஸ்தாவாக இருந்த குஞ்சிதபாதத்திற்கு தினமும் அதிமுக்கியமான கடிதங்கள் வந்து குவியும் என்பதில்லை. இருந்தாலும், தான்...

பாசத்தின் முகவரி அப்பா
0 (0)

கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 10,560

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“”நம்ம அப்பா இன்னொரு மேரேஜ் பண்ணிட்டு நம்மை விட்டுட்டுப் போயிருவாரா பாபுண்ணா?” என்று ஏக்கப் பெருமூச்சுடன் தன் கேள்வியைத் தொடுத்தாள்...

கடை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 14,491

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்பையன் கடையைத் திறந்து வைத்திருந்தான். வாசலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு சேரை எடுத்துப்போட்டு, அன்றைய தினசரியை விரித்துப் படிக்கத் தொடங்கினார் கடைக்காரர்....

தஞ்சாவூர் ஓவியங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2015
பார்வையிட்டோர்: 13,278

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அன்று ஞாயிற்றுக் கிழமை. அறுபது வயதான ரகுராமன் தன் ஸ்மார்ட் போனை நோண்டிக் கொண்டிருந்தார். “சிறந்த அழகான தஞ்சாவூர் ஓவியங்கள்...

அடுக்கு மாலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2015
பார்வையிட்டோர்: 20,778

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பாயின் மீது புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தாள் நந்தினி. பக்கத்தில் உள்ள சர்ச்சில் இருந்து மணி அடிக்கும் சத்தம் கேட்டது. இரண்டு...

அவள் மட்டும் துணையாக!
0 (0)

கதைப்பதிவு: December 30, 2015
பார்வையிட்டோர்: 15,329

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“”கவிதா, எங்கே போயிருந்தே நீ? மறந்துட்டியா? இன்னைக்கு நம்ம பேரனோட பிறந்த நாள் விழா ஆச்சே! நீ இன்னும் ரெடி...

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2015
பார்வையிட்டோர்: 12,877

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மஞ்சளையும் சந்தனத்தையும் அரச்சி ஒரே சீரா பூசுன, புதுசா சமஞ்ச பொண்ணு கணக்கா ஊற சுத்தி செவ்வந்தி பூக்க பூத்து...

என்னைக் கைவிடு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2015
பார்வையிட்டோர்: 11,317

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“நல்லா யோசிச்சுப் பாத்தியா, சியாமளா?” தந்தையின் குரலில் கவலை மிகுந்திருந்தது. மூன்று வருடங்களோ, இல்லை ஐந்து வருடங்களோ சேர்ந்து வாழ்வதற்கா...