கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

நீ அழகுதான்…. மாலவிகா !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2016
பார்வையிட்டோர்: 10,041

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மாலவிகா ! இவள் ஒரு இளம் பெண்….. “பெயர் மட்டும் தான் அழாகாய் இருக்கிறது ! நான் தான் அழகா...

வயிறு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2016
பார்வையிட்டோர்: 9,018

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வெயிலில் சுற்றி அலுத்து வீடு திரும்பினான் விசுவம். அம்மாவை அடுப்படியில் பார்த்ததில் சந்தோஷம் கொண்டான். அடுப்பில், பாத்திரத்தில் அரிசி கொதித்துத்...

குணம் – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: December 11, 2016
பார்வையிட்டோர்: 15,622

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இரவு நேரம் வீட்டுக்கு வந்த சங்கரன் – மூத்த மருமகள் சப்பாத்தி சாப்பிடுவதையும், இளைய மருமகள் பழைய கஞ்சி சாப்பிடுவதையும்...

அம்மா நீ ஏன் அழகாயில்லை?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2016
பார்வையிட்டோர்: 7,919

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“சுனோ ஜி, அவளக் கொஞ்சம் எழுப்பறேளா? எத்தன நாழி இன்னும் தூங்கணமாம் அவளுக்கு? பதினஞ்சு வயசாறது. இன்னும் இப்படிப் பொறுப்பில்லாம...

விதிக்குள் விதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2016
பார்வையிட்டோர்: 10,422

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அப்பாவிடமிருந்து வந்த கடிதம் தாங்கி வந்த செய்தி என்னை விரட்டியடிக்க அடுத்த அரை மணி நேரத்தில் ரயில் ஏறினேன். ‘இப்பவும்...

சேலத்தார் வண்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2016
பார்வையிட்டோர்: 21,960

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சேலத்தார் வண்டியை முதன் முதல் எப்போது கூப்பிடச் சென்றேன் என்பது சரியாய் நினைவில் இல்லை. மூடு பனியில் வரும் வாகனங்கள்...

மனைவியை அடக்க ஒரு திட்டம் – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2016
பார்வையிட்டோர்: 17,416

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு வாளித் தண்ணீரையும் ஹாலில் கொட்டி விளையாடிக் கொண்டிருந்தான் சுரேஷ். “ஏண்டா கடங்காரா! சனியன் பிடிச்சவனே! திருட்டுக் கழுதை! ஒரு...

சந்திரவதனா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2016
பார்வையிட்டோர்: 7,746

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சியாமளாவுக்கு இது ஒரு வித்தியாசமான புதிய தலைவலி. அவளுக்கு இதை எப்படி சமாளிப்பது என்று புரியவில்லை. கணவனிடம் சொன்னால் அவன்...

காசுப்பாட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2016
பார்வையிட்டோர்: 18,029

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வள்ளியம்மாளைப் பார்த்திருக்கிறீர்களா? மங்கலம் ரயில்வே பாலத்துக்குக் கீழாக நின்று காசு வாங்கிக்கொண்டிருப்பார். அந்த வழியில் பெரும்பாலும் லாரிகள்தான் செல்லும். பல்லடத்துக்குச்...

கரையில்லாத நதிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2016
பார்வையிட்டோர்: 7,376

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“அம்மா! சீக்கிரம் வாயேன்! இன்னும் எவ்ளோ நேரம் பண்ணுவே தல பின்னி விட?” என்று இரைந்த சாருலதாவை முறைத்துக்கொண்டே வந்தாள்...