கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
ஊழ்



தங்கவேலுவுக்கும், ராஜாத்திக்கும் ஒரே பிள்ளை ராஜா, அதனால் ராஜாத்தி கொடுக்கும் செல்லம் அளவுகடந்து போயிற்று, எந்த அளவுக்கு என்றால் வீட்டுப்பாடம்...
தாய்மை



கருப்பு நிறச் சாலையில் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. இரண்டு சக்கர வாகனத்தில் ஒய்யாரமாய் கேசவன், அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தான். எதிர்க்காற்றில்...
சென்னையில் ஒரு சின்ன வீடு



“இந்த தாய் சொல்வதில் எத்தனை உண்மை இருக்கிறது”? காயத்திரி சிவராமன் தனக்குள் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்கிறாள். திருமதி சங்கரலிங்கம்...
நீதிக்கு ஒருவன்



வாசுகி தொலைபேசியைக் கீழே வைத்த விதம், அது பல கிலோகிராம் எடை கொண்டது என்று எண்ணத் தோன்றியது. மனைவியை அதிசயமாகப்...
துவேஷம்



“எக்காரணத்தை கொண்டும் துரியோதன்னுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை மீற மாட்டேன். போரில் அர்ச்சுன்னனை கொல்ல வேண்டும் என்பது என் சபதம்....
விலை



பசிக்கு விலை.. அறிவுக்கு விலை.. அன்புக்கு விலை… ஆசைக்கு விலை… உடைக்கு விலை… உணர்வுக்கு விலை…உண்மைக்கு விலை.. உறவுக்கு விலை…...
இதயத்தைப் பிழிந்த இடியப்ப உரல்



விஜயாவின் எடுபடாத தோற்றுப் போன கறைபட்டகல்யாண வாழ்க்கை காரண,மாக வீழுந்த அடிகளில் இதுவும் ஒன்று முதன் முதாலாகக் கல்யாணமான கனவு...
அப்பாவின் சினேகிதி



லண்டனிலிருந்து விமானம் புறப்படக் கொஞ்ச நேரம் இருக்கும்போதுதான் அவள் வந்தாள். தனது கையில் போர்டிங்கார்ட்டை வைத்துக்கொண்டு,தான் இருக்கவேண்டிய இடத்தைத் தேடினாள்....