கதைத்தொகுப்பு: குடும்பம்

10265 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு விடியலின் கிழக்குப்பொழுதுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2016
பார்வையிட்டோர்: 12,435

 இன்று முதல் இரவு. புதிய இடம். புதிய சூழல். முதன்முதலாகப் படுக்கப்போகும் ஒரு கட்டில், மெத்தை, அதன்மேல் வெண்விரிப்பு, போர்வை...

யாசகர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2016
பார்வையிட்டோர்: 13,207

 கலெக்சனை முடித்து ஹோட்டலில் சாப்பிட்டுப் பேருந்து நிலையத்தை அடைந்த போது மதியம் ஒரு மணியாகி விட்டது. மதுரை ரேக்கில் கூட்டம்...

பெண் பார்த்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2016
பார்வையிட்டோர்: 11,497

 “”பொண்ணு கெடைக்கறதே அருந்தலா இருக்கு. இதுல நாம நெனக்கிற மாதிரியெல்லா முடியாது முருகா” என்ற வீரம்மாள், “”நீ கொம்பு ஓவ்வார்த்த...

பொன் குஞ்சுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2016
பார்வையிட்டோர்: 21,774

 “வயசாயிருக்கே தவிர, விவேகமே இல்லையே? என்ன செய்வது?” உஷா கணவனிடம் புலம்பினாள். கையிலிருந்த ஆங்கிலப் பத்திரிகையிலிருந்து கண்களைத் திருப்பாமலே புருவத்தை...

தற்காலிகமாய் நிறுத்தப்படும் ஆட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2016
பார்வையிட்டோர்: 7,875

 “ இனி உன்னோட ஆட முடியுமுன்னு தோணலே சுபா “ “ஏன் அப்பிடி சொல்றீங்க .” “முடியாதுன்னு தோணுது. மனசு...

ஊடு பயிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2016
பார்வையிட்டோர்: 8,626

 எங்களின் ஒரே பெண் சுமித்ரா தலைப் பிரசவத்திற்காக நியூஜெர்ஸியிலிருந்து சென்னை வந்திருந்தாள். இது எட்டாவது மாதம். அவள் கணவருக்கு உலக...

தாரம்

கதைப்பதிவு: June 4, 2016
பார்வையிட்டோர்: 9,542

 கதீஜா புலம்பத் தொடங்குவதற்கும் கல்யாணத் தரகர் காதர் பாய் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது. அன்வர் அவசரமாக எழுந்து காதர்...

ஆலிங்கனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2016
பார்வையிட்டோர்: 14,564

 (2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சதாசிவ சாஸ்திரிகளுக்கு மேலுக்கு முடியவில்லை. போளூர்...

நினைவின் நீரோடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2016
பார்வையிட்டோர்: 12,917

 வீட்டிற்கு வெளியே வந்து வானத்தை அண்ணாந்து நோக்கினேன். அங்கே இறைந்து கிடக்கும் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல் தோன்றியது. மௌனத்தைப் பூசி...

பட்டால் தான் தெரியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2016
பார்வையிட்டோர்: 22,142

 குழந்தைகளுக்குப் படித்துப் படித்துச் சொல்லியாகிவிட்டது. “சரிம்மா”, என்று தலையை ஆட்டுகிறார்கள். நாளைக்கு அவர்கள் முன் மானத்தை வாங்காமல் இருக்க வேண்டுமே...