கதைத்தொகுப்பு: குடும்பம்

10269 கதைகள் கிடைத்துள்ளன.

சந்திரிகா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 8,309

 சந்திரிகாவுக்கு பூஞ்சையான அனீமியாத்தேகம். இடை வயிறு பிருஷ்டம் எல்லாம் ஏகத்துக்குப் பேதமின்றி சுள்ளல் வாழை போலிருக்கும். குடிசை வாசி. தென்னகத்து...

அவன் பெண், அவள் ஆண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 11,186

 சென்னை தியகராய நகரிலுள்ள பிரபலமான திருமண மண்டபம் முன்பு அந்த ஓலா கார் நின்றது. இன்று அக்ஷயாவின் தங்கைக்கு திருமணம்....

கண்ணம்மா இறந்துவிட்டார்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 9,087

 காவ்யா மகளிர் புனர்வாழ்வு மையம்! மையத்தின் ஸ்தாபகர் டாக்டர் கௌசல்யா அங்கு புதிதாக வந்து சேர்ந்த இளம்பெண்ணொருத்தியோடு கதைத்துக் கொண்டிருந்தார்....

தோட்டத்தில் ஒரு வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 6,532

 அலுவலகம் முடிந்து களைப்புடன் வீடு திரும்பினேன். பூட்டியிருந்த அறைகதவின் வாசற்படியில் அமர்ந்திருந்தார் தாமோதரன் பெரியவர். என்னைக் கண்டதும் கையிலிருந்த தடிக்கம்பை...

வினைப் பிரதி…..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 6,354

 மகன் செல்வம் வீட்டை விட்டு வேகமாக வெளியேற… இதயத்தை எடுத்து மிதித்த வலியில் சுருண்டு அமர்ந்தார் தணிகாசலம். ‘என்ன கேள்வி...

தமிழ்காரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 7,677

 புதிதாகக் கல்யாணமாகி என் மனைவியுடன் பெங்களூரில் வேலை நிமித்தம் குடியேறி ஒன்பது மாதங்கள்தான் ஆகிறது. எங்கள் இருவருக்கும் கன்னடம் பேசத்...

நெருப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2018
பார்வையிட்டோர்: 17,265

 தகவல் கேட்டு சந்திரன் உடம்பு வெடவெடத்தது. உண்மையா? உண்மையா? மனதில் கேள்வி பரபரத்தது. காட்பாடி கவிஞர் குருமணிக்குப் போன் செய்தான்....

கிறனி (Granny) கண்மணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2018
பார்வையிட்டோர்: 7,132

 பாட்டிமார்கள் அனேகமாக பழமையில் ஊறினவர்கள். என் அம்மாவின் தாய் கண்மணியை சுருக்கி “கிறனி கண்மணி” என்றே ஊரில் பலர் அழைப்பார்கள்....

நிர்த்தாட்சாயணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2018
பார்வையிட்டோர்: 10,644

 ஐயா கதை எனக்குத் தெரிஞ்ச அளவில் சொல்கிறேன். இது நான் எழுதும் முதல் கதை ஆகும். மேலும் கதைகள் எழுதுவேனா...

பரமசிவம்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2018
பார்வையிட்டோர்: 6,562

 ‘இன்றைக்கு எப்படியாவது கதை எழுதி காசு பண்ணியே ஆக வேண்டும்.! ‘ பரமசிவம் நினைப்பு, நிலைமை அப்படி.!! ”வர்றேன் பாமா...