கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
பூவை கிழிக்காத கத்தி



சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், இரு வயதான ஆண்,பெண் தாங்கள் முன்பதிவு செய்த பெட்டியை தேடினர். காசிக்கு செல்லும் அந்த...
முகூர்த்தம்



இரவு 10 . ௦௦. மணி. நாளை காலை அதிகால முகூர்த்தம். வரவேண்டியவர்களெல்லாம் வந்து மண்டபம் களை கட்டி இருந்தது....
இருட்டிலும் கூட…



எங்கும் நிசப்தம். மிரள வைக்கும் மெளனம். அன்று இரவு அவர் எங்கள் வீட்டை விட்டு வெளியேறியதும் எனது ஒட்டு மொத்த...
சங்கு



சாரதா, குழந்தை அரவிந்தைத் தூக்கிக்கொண்டு மூச்சிரைக்க ஓடிக் கொண்டிருந்தாள். அவனைக் காப்பாற்றிவிட வேண்டும் என்பது மட்டுமே அவளது எண்ணமாக இருந்தது....
ஆசை..!



தேன்மொழியைப் பார்க்க மனசு துடித்தாலும்……நான்கைந்து நாட்களாக கணவன் குமாரின் முகத்தில் வாட்டம், நடையில் துவளல்.! – குழப்பத்தை ஏற்படுத்தியது அம்மணிக்கு....
துன்பங்கள் நம்மை புடம் போடுகின்றன



விமலாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தலையை பிய்ச்சுக்க வேண்டும் போல் தோன்றியது. அவளுக்கு இரண்டு குழந்தைகள். ஒன்றுக்கு ஐந்து வயது....
விவாகரத்து



நேற்றைய இரவு மிகவும் கொடுமையாக இருந்தது. இன்னமும் அது கடந்து போகாதது போலவே இருக்கு. என்னால அழுகையை நிறுத்த முடியல....
ஒப்பீடு



வசந்தியின் உள்ளம் அப்பாவுக்கு நன்றி சொல்லியது. ’எவ்வளவு சிரமப்பட்டு என்னை இவ்வளவு பெரிய இடத்தில் கட்டிக் கொடுத்திருக்கிறார். என்ன மாதிரி...
உயிரும் நீயே… உறவும் நீயே…



“அம்மா, ராஜி எங்க?” என்றபடி உற்சாகமாக வீட்டுக்குள் நுழைந்தான் கண்ணன் மகனின் மகிழ்ச்சி பெற்றவள் பரிமளாவையும் தொற்றிக் கொள்ள “ராஜி...