கதைத்தொகுப்பு: காதல்
கதைத்தொகுப்பு: காதல்
காலத்தின் கண்ணாடி…!



” காயத்ரி என் கல்யாணத்துக்கு அவசியம் வரனும்..” அலுவலகத்தில் புதிதாய் வேலைக்கு சேர்ந்த ராகவி இன்விடேஷன் வைத்திருந்தாள். பத்திரிக்கையை பிரித்ததும்...
காதல் என்பது காவியமானால்…



“அன்புள்ள நந்தினி அம்மாவுக்கு…’ என துவங்கிய, அந்த கடிதத்தை, இரண்டாவது முறையாக படிக்க ஆரம்பித்தாள் நந்தினி; கண்கள் கலங்கின. சுயபச்சாதாபத்தில்...
மென்மையான நினைவு!



ரயில் நிலையத்தின் பிரத்யேக மனித உறவுக் காட்சிகளை, புன்னகையுடன் பார்த்தவாறு நின்றாள் பாவை. சில அம்சங்கள், தாமாக நல்வாய்ப்பாக அமைந்து...
தோழியா, காதலியா?



“”எனக்கு இன்னிக்கு, ராசிபலன்ல அதிர்ச்சின்னு போட்டிருந்தான். ஆனா, அது, இந்த மாதிரி, ஒரு இன்ப அதிர்ச்சியா இருக்கும்ன்னு, நான் கொஞ்சங்கூட...
காதலை வென்ற காதல்!


நம் கதாநாயகி சுபா, பி.ஈ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து, ஒரு ஐ.டி., கம்பெனியில் சேர்ந்து, தற்போது, டீம் லீடராக இருப்பவள்....
மனசே… மனசே… கதவைத்திற!



அனு, ஒரு முடிவுக்கு வந்து விட்டாள்… இந்த வேதனையை சுமக்க மனதிலும், உடலிலும் தெம்பில்லை எனத் தோன்றியது. உண்மையை, நந்துவிடம்...
ஓர் தமிழ்க் காதல் கதை!



இது ஒரு தனித்துவம் வாய்ந்த தமிழ் காதல் கதை. அது என்ன, “தனித்துவம்’ என்பதை, கடைசியில் சொல்கிறேன். என் நண்பன்...
முடியாத காதல் கதை


” ஹலோ வணக்கம்…. நான் பிரியா பேசுறேன். நீங்க யாரு பேசுறது ? ” ” நா திண்டிவணத்துல இருந்து...