கதைத்தொகுப்பு: காதல்

1055 கதைகள் கிடைத்துள்ளன.

மீனுக்கும் கற்பு உண்டு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 12,373
 

 ‘‘சரவணன் சார்… லைப்ரரி புக் கொண்டுவந்திருக்கேன்!’’ & எதிரே அழகுச் சிலையாக ரமா. காலேஜில் படிக்கும் பக்கத்து வீட்டுப் பெண்….

ஒரு தலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 18,099
 

 அவளைப் பார்த்தான் அவன். சூரிய ஒளி தாக்கிய பனி நீரைப் போல அவனுள் இருந்த எல்லாமே காணாமல் போய், அந்த…

மூளையால் யோசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2012
பார்வையிட்டோர்: 12,032
 

 இன்றைக்கு அவர்கள் வகுப்புக்கு வரும்போது ஒட்டிக்கொண்டு வந்தார்கள். சமந்தாவும் ஒலேக்கும் காதலர்கள் என்ற விசயம் எனக்கு பல நாட்களாகத் தெரியும்….

22 வயது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2012
பார்வையிட்டோர்: 12,176
 

 ஒரு நிமிடம் கழிந்திருந்தால் அவன் அந்தச் சிக்கலில் இருந்து தப்பியிருக்கலாம். இது அவனுடைய முதல் வேலை. இன்னும் இரண்டு நாட்களில்…

வேட்டை நாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2012
பார்வையிட்டோர்: 13,724
 

 அவனுடைய பிரச்சினை எப்போது ஆரம்பித்தது என்றால் அவன் தனக்கென்று சொந்தமாக ஒரு வேட்டை நாய் வாங்க தீர்மானித்தபோதுதான். கடந்த ஏழு…

பட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2012
பார்வையிட்டோர்: 11,096
 

 ‘ உண்மையாச் சொல்லணும்னா எனக்கு உன்கிட்ட இந்த எழுத்துத்தான் ரொம்பப் பிடிச்சிருக்கு. எவ்ளோ உணர்வுபூர்வமா எழுதுற பாரு..அப்றம் அன்னிக்கு ஒரு…

அமுதா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2012
பார்வையிட்டோர்: 16,599
 

 அந்தக் காலகட்டத்தில் என் கல்லூரி நண்பர்கள் அனைவருமே காதலில்தான் இருந்தோம். உங்களின் சந்தேகம் எனக்குப் புரிகிறது. நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு…

சகானா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2012
பார்வையிட்டோர்: 15,960
 

 சென்னை விமான நிலையத்தில் மணி விடியற்காலை மூன்று. இன்னும் ஒரு மணி நேரத்தில் புறப்படவிருந்த எமிரேட்ஸ் விமானத்திற்காக காத்திருந்தார் சண்முகம்….

சாருமதியின் வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2012
பார்வையிட்டோர்: 11,946
 

 அந்த முற்றத்தில் இப்போது பாதச்சுவடுகள் கூடுகின்றன. புதிய,புதிய சுவடுகள்… யார்,யாரோ…? எவர்,எவரோ…? அந்த வீடு முன்னெப்போதும் காணாத பலபேரைத் தன்…

நித்யா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 13,446
 

 கடற்கரையில் நித்யாவின் பெயரை எழுதி,எழுதி அழித்துக் கொண்டிருந்தேன். நல்லக் காதல் கள்ளக் காதல் என நிரம்பி வழிந்தது. சில ஜோடிகள்…