கதைத்தொகுப்பு: காதல்

1053 கதைகள் கிடைத்துள்ளன.

ஒவ்வொரு நொடியிலும்…

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 17,689
 

 “எனக்குப் பிடிக்கிற மாதிரியே பொய் சொல்ல எங்கே கத்துக்கிட்டே?’ கண்கள் ஒளிரக் கேட்டாள் அபி! “அபிநயா’வின் சுருக். தந்தத்துக்கு சந்தனக்…

காதல் பூக்கும் தருணம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 22,372
 

 தோளில் தொங்கிய பை வெகு நேரமாக உறுத்திக் கொண்டிருந்தது. நின்று நின்று கால்கள் கடுத்தன. கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாக,…

நான் சொல்லலியே?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 25,731
 

 நன்றாக நினைவில் உள்ளது. நான் காதல் இல்லாமல் வாழ்ந்த நாட்கள் மிக மிகக் குறைவு. அப்படி நான் காதல் இல்லாமல்…

ஒரு எலிய காதல் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2013
பார்வையிட்டோர்: 34,001
 

 கம்ப்யூட்டர் வாங்கியபோது ராமச்சந்திரன் ஓர் அடுக்குமாடிக் குடியிருப் பின் இரண்டாம் தளத்தில் தனியே வசித்து வந்தான். அடுக்குமாடிக் குடியிருப்பென்றால், மார்பிள்…

செங்கோட்டை பாசஞ்சர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2013
பார்வையிட்டோர்: 27,043
 

 லவ் யூவுக்கு என்ன வயசு சார் இருக்கும்?” என்றபடி என் அருகில் அமர்ந்த ஆல்வினை எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. அவன்…

காதல் என்பது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2013
பார்வையிட்டோர்: 15,529
 

 வெற்றிவேலின் முகம் சிவந்திருந்தது. தாமரையின் முன்பும் ஊராரின் முன்பும் தான் இப்படி நிற்க வேண்டியிருக்கும் என அவன் ஒரு நாளும்…

கருகிய மொட்டுக்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2013
பார்வையிட்டோர்: 21,838
 

 “கண்டு பிடி பாப்பம்!” “கைக்கை பொத்தி வைச்சுக்கொண்டு கண்டுபிடி எண்டால் எப்பிடி….?” “முள்ளுப் பற்றைக்குள்ளை கறுப்பியும் சிவப்பியும் நிண்டு சிரிச்சினம்….

சொல்ல மறந்த கதை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2013
பார்வையிட்டோர்: 14,223
 

 பேருந்து தன் வேகத்தை குறைத்து கல்யாண ஊர்வலம் போல நகர்ந்து அந்த ரோட்டோர சுமாரான ஹோட்டலின் முன் நின்றது.“ டீ,…

தாலாட்டும் காற்றே வா..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2013
பார்வையிட்டோர்: 17,015
 

 கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கும் வெண்பனிப் போர்வை. வெண்மை வெண்மை. மனதை அள்ளிச் செல்லும் தண்மை. பனிப் பூத்த நகரத்துள்…

குறுஞ்செய்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2013
பார்வையிட்டோர்: 18,136
 

 கல்லூரி இறுதி ஆண்டின் தொடக்கத்தில் ஏதோ ஒரு சூழ்நிலையில் இருவருக்கும் பூத்த காதல் முழுதாய் புரிந்தது அவள் ப்ராஜெக்ட் சம்பந்தமாய்…