கதைத்தொகுப்பு: காதல்

1220 கதைகள் கிடைத்துள்ளன.

உறு மீன் வரும்வரை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 13,023

 விடியற்காலை நான்கு மணியிருக்கும் ! இரண்டு நிமிடங்கள் மட்டுமே நின்று இளைப்பாறிய சதர்ன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் நெடுங்காடு ரயில்...

மணிபர்ஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 10,757

 ஆர்னால்ட் ஃபைன் (அமெரிக்கா) நியூ யார்க்கில் இருந்து வெளிவரும் தி ஜுயிஷ் பிரஸ் இதழின் ஆசிரியர் ஆர்னால்ட் ஃபைன் 1984ல்...

பசுமைக்குள் சுமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 10,814

 அவளுக்குக் கடந்த காலம் உண்டு; அவனுக்கும். திருமணத்துக்கு முன்னால் எத்தனை உண்மைகளைப் பகிர்ந்து கொள்வது என்பதிலல்ல தயக்கம், எவற்றை மறைப்பது...

மல்லி கடாட்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 10,396

 திருவான்மியூர் வேர்கடலைச் சங்கமும், அன்புமல்லி செலவநாயகமும் – ஒரு அறிமுகம்: [+] வேர்கடலைச் சங்கத்தில் அன்றைக்கு மாலை கூட்டம் சீக்கிரமே...

காட்டான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2012
பார்வையிட்டோர்: 15,168

 ஜனரஞ்சக மனநிலையில் நான் இல்லாமலிருந்தாலும் ஒருத்தியின் ஜனரஞ்சக காதலில் சிக்கிக்கொண்டதால் அதை அப்படியே உங்களிடம் பகிர்கிறேன். அவள் பெயரை மட்டும்...

இன்னும் எத்தனை நாள் இப்படி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 11,500

 கற்பனைகளிலேயே ஒருமாத காலமாய்க் கொடுத்துக் கொண்டிருந்த முத்தங்களை உண்மையாக்கும் தினம் இன்று என மீண்டும் கற்பனையோடே, ஊருக்குச் சென்று திரும்பியக்...

காதலும் கோலமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 10,363

 காதலர்களின் சொர்க்கமான மெரீனா கடற்கரையில் முத்தமிட்டுக் கொண்டிருக்கும் காதலர்களுக்கும், காதலரைப் போல் காட்சியமைத்துக் கொண்ட கயவர்களுக்கும் இடையில் செம்மேகமும், சிவப்புக்...

கொடையா, கானலா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 25, 2012
பார்வையிட்டோர்: 12,334

 கொடைக்கானலுக்குச் செல்லும் அந்த அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக வெள்ளியருவிக்குப் பக்கத்தில் நின்றது. ‘இங்கு ஐந்து நிமிடங்கள் மட்டும் நிற்கும். எல்லாரும்...

காற்றின் அலை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 11,029

 இடைவெளியற்று காற்று வீசினபடி இருந்தது. கங்கா கண்களை இறுக மூடிக்கொண்டாள். அமானுஷ்யம், நேரத்தைக் கடக்கும் கடிகார முள்ளாக அவளைக் கடந்துகொண்டுஇருந்தது....

சனிக்கிழமை சாயங்காலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 16,356

  நடப்பது எதுவும் உவப்பாகவே இல்லை. என்னைப் புரிந்துகொள்ளாமல் அவள் அந்த நிர்மலா என்னைப் புறக்கணிப்பதாகவே உணர்கிறேன். ‘நிர்மலா யார்?...