1056 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: ராகவன் கதைப்பதிவு: January 30, 2012
பார்வையிட்டோர்: 9,689
அவள் எதிர்பார்க்காத தருணத்தில் வீட்டிற்கு போய் அவளை ஆச்சரியப்படுத்தவேண்டும் என்று நினைத்த ஃப்ரெட்டிக்கு ஆச்சரியமாய் இருந்தது, பூட்டிய கேட்டைப் பார்த்த…
கதையாசிரியர்: ராகவன் கதைப்பதிவு: January 30, 2012
பார்வையிட்டோர்: 8,393
இது போல தான் எப்போதும் நேர்கிறது…ஒரு மிகப்பெரிய கவலையில் இருப்பவனுக்கு வரும் ஒரு விதமான சந்தோஷம் அந்த கவலையை தள்ளி…
கதையாசிரியர்: ராகவன் கதைப்பதிவு: January 30, 2012
பார்வையிட்டோர்: 8,330
தம்புராவின் சீரான சுருதி கதவின் இடுக்குகளின் வழி நுழைந்து குரலுடன் இயைந்து பயணித்து கொண்டு இருந்தது, அவள் வீட்டு வாசலை…
கதையாசிரியர்: கு.ப.ராஜகோபாலன் கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 18,103
தான் வந்து இரண்டு நாட்களாகியும் ராஜம் தன்னிடம் பேசக்கூட மாடிக்கு வராதது அவனுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. தான்…
கதையாசிரியர்: கு.ப.ராஜகோபாலன் கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 15,714
நான் வேலூர்ச் சிறையிலிருந்து விடுதலையடைந்து வந்து ஒருவாரம் இருக்கும். ஒருநாள் காலையில் நாற்காலியில் சாய்ந்து கொண்டு என் உயிர் வெள்ளம்…
கதையாசிரியர்: புதுமைப்பித்தன் கதைப்பதிவு: January 22, 2012
பார்வையிட்டோர்: 11,519
காதல் கவிதை என்றால் கோமதிநாயகம் பிள்ளைக்கு அளவு கடந்த பிரியம். காதல் கவிதையிலும் இளங்காதலர்கள் இதயம் ஒத்துக் காதலித்தலும், பின்பு…
கதையாசிரியர்: ஆதவன் கதைப்பதிவு: January 22, 2012
பார்வையிட்டோர்: 16,851
‘சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்’ தனக்கு வரப் போகிறவனைப் பற்றிய இந்த மங்கலான உருவம் இப்போது சில நாட்களாக நீலாவின்…
கதையாசிரியர்: ரெ.கார்த்திகேசு கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 10,610
அந்த அகன்ற மரத்து நிழலில் உட்கார்ந்தவாறு மாலை வெயில் மறைகின்ற அழகிய காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த செல்விக்குக் கண்களில் நீர்…
கதையாசிரியர்: ரெ.கார்த்திகேசு கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 16,563
காதல் என்பது உன்னதமான பொருள். காதல் எழுத்தாளர்களுக்கு என்றும் ஓர் அமுதசுரபியாக இருந்து வந்திருக்கிறது. தமிழர் சமுதாயத்தில் எல்லாத் தலைமுறைகளிலும்…
கதையாசிரியர்: ரெ.கார்த்திகேசு கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 9,927
அந்தப் பள்ளிக் கூடத்தில் வேறு என்ன இல்லாவிட்டாலும் அந்தக் காலை வேளையில் கலகலவென்று சத்தம் இருந்தது. பள்ளிக்கூடத்திற்கே உரிய கதம்பமான…