கதைத்தொகுப்பு: விகடன்

716 கதைகள் கிடைத்துள்ளன.

பெரிய மனுஷி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2012
பார்வையிட்டோர்: 18,153

  சூரியன் பிடிக்குள் உலகம் கைமாற இன்னும் நேரம் இருக்க, இருளையும் குளிரையும் போர்த்திச் சுருண்டு கிடந்தது ஊர். ராக்கோழிகளின்...

வேறு கிளை… வேறு சுவை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 13,841

  நான் நான்காம் வகுப்பு படித்தபோது பார்த்த அந்த முகம்தான் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப் பொறுத்தவரை மஞ்சு...

சாமீ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 13,367

  ”சிலுவர் கௌ£சுல ஒரு டீ போடுங்க ஐயப்பா!” – குருசாமி தாடியைத் தடவியபடி வந்தார். குடத்தில் இருந்த தண்ணீரை...

பங்களூர் மெயிலில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 16,137

  பங்களூர் மெயிலில் அன்று கூட்டமேயில்லை. மெயில் புறப்பட வேண்டிய நேரத்துக்கு ஐந்து நிமிஷ நேரம் தாமதித்துப் புறப்பட்டும்கூட, ஜனங்கள்...

களப்பலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 13,946

  ”ஆத்தோவ்! சோத்தைக் கொணாந்து வய்யி. பசில உசிர் போகுது!” – உரத்த குரலில் முழங்கியபடியே திண்ணையில் உட்கார்ந்தான் தூசிமுத்து....

வாத்தியார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 13,520

  ”அம்மாடியோ!” என்று அலறினான் அவன். சில்லி மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது. ”இன்னாடா சவுண்டு விடுறே?” என்றபடி அவன்...

கதவின் வெளியே மற்றொரு காதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 25,552

  ”வேல்னு ஒரு பையன். பெரிய ஜர்னலிஸ்ட். அஞ்சு மாசம் முன்னே அறிமுகம். நாலு மாசமா நல்ல ஃப்ரெண்ட். இப்ப...

வாகனம் பூக்கும் சாலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 23,746

  முரளியை உங்களுக்கு எப்படி அறிமுகப்படுத்துவது என்ற குழப்பத்தில் இருக்கிறேன். அவனே அப்படி குழப்பமானவன்தான். அவன் தற்போது மாறியுள்ள இஸ்லாமிய...

காடெல்லாம் பிச்சிப்பூவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 12,143

  சென்னை, அண்ணாநகரில் இரண்டு அறைகள்கொண்ட ‘ஆண் பண்ணை’ எங்கள் வீடு. அறைவாசிகளுக்கு அப்பாலும், இரவு நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும்...

மழைத் துளிகளை பரிசளித்தவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 14,516

  இருளின் சாயம் மெள்ள மெள்ள கரைந்தது. விடியலை விரும்பாமல் மனமும் உடலும் போர்வைக்குள் சுருண்டுகிடந்த நேரம், நீல வானத்துப்...