கதைத்தொகுப்பு: தினமலர்

503 கதைகள் கிடைத்துள்ளன.

எண்ணற்ற நல்லோர் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2013
பார்வையிட்டோர்: 14,067

 வாசல் பக்கம் வந்து நின்றாள் கஸ்தூரி. பார்வை தெருக்கோடியை எட்டியது. ஒரே ஒரு பசுமாடு மட்டும், அன்ன நடை நடந்து...

மூன்று கண்கள் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2013
பார்வையிட்டோர்: 16,285

 மாலினிக்கு, கொஞ்ச நேரம் அழ வேண்டும் போல இருந்தது. தோழிக்கு என்னவென்று பதிலுரைக்க? இப்படியா சொல்லி வெச்சது போல எல்லாரும்...

ஒரு கோழியும், சில குஞ்சுகளும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2013
பார்வையிட்டோர்: 14,019

 இரவு, “ஆப்÷ஷார் டீம்’ உடன் பேசி முடித்து, படுக்க ரொம்பவுமே நேரமாகியிருந்தது. அதனால் காலையில், கண்ணே திறக்க முடியாத அளவு...

வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2013
பார்வையிட்டோர்: 14,474

 “சண்முகம்.. நாம் வந்து இருபது நிமிடம் ஆச்சி.. இப்படியே பேசாம இருந்தா எப்படி…?” – கேட்ட கேசவமூர்த்தி கவலையோடு பார்த்தார்....

தோப்பில் தனிமரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2013
பார்வையிட்டோர்: 16,033

 “ விஜி .. நம்ம பத்மாவதி பெரியம்மா ரொம்ப படுத்து கிடக்குது..ஒரு தடவை வந்து பார்த்துட்டு போ” அம்மா போன்...

மீண்டும் மருமகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2013
பார்வையிட்டோர்: 12,448

 மாடியில் பாட்டு சத்தம் கேட்டு கொண்டிருந்தது. என்ன இவர்கள் இன்னும் கீழே வரவில்லை என யோசித்த சுமதி காபியை எடுத்துக்கொண்டு...

தலைக்குனிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2013
பார்வையிட்டோர்: 11,754

 ” அப்பா நீங்க மட்டும் இங்க இருந்து என்ன பண்ணப்போறிகங்க? என் வீட்டுக்கு வந்துடுங்கப்பா ” சதீஷ் சொன்னான்.பதில் சொல்லாமல்...

கணவன்-மனைவி

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 34,271

 அழைப்பு மணியின் ஓசையை கேட்டு கதவை திறந்தவர் திகைத்தார். “”வசந்த் வா…வா… என்ன இது… வரேன்னு போனில் கூட சொல்லாமல்…...

தழும்பு !

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 12,722

 அறுபத்து எட்டு வயதுக்கும், களையான தோற்றப் பொலிவு. சிறு சுருக்கங்களோ, தொய்வோ இல்லாத ஒரு திரேகக்கட்டு. துலக்கின தாமிர நிறத்தில்,...

பூபாள நேரத்து கனவுகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 14,629

 “பொற்கொல்லர் கள்!’ – ஒரு பிரபல வாரப் பத்திரிகை அறிவித்திருந்த சிறுகதை போட்டியில், முதல் பரிசை தட்டிக் கொண்ட சிறுகதை...