கதைத்தொகுப்பு: தினமலர்

503 கதைகள் கிடைத்துள்ளன.

உபதேசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2013
பார்வையிட்டோர்: 16,386

 “நீயா இருக்கிறதாலே எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டிருக்கே, இன்னொரு பெண்ணா இருந்தா வீட்டையே இரண்டு பண்ணிருப்பா. அவ்வளவு ஏன், உன் நிலைமைல...

திருப்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2013
பார்வையிட்டோர்: 16,424

 எரிச்சலோடு ஸ்கூட்டரை கிளப்பி வெளியேறினான் கவுசிக். போகும் வழியெல்லாம் புலம்பிக் கொண்டுதான் போனான். ச்சே என்ன பெண் இவள், வாழ்க்கையைப்பற்றி...

கொடுத்து வைத்தவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2013
பார்வையிட்டோர்: 15,235

 உஷா அந்த ஹாலின் அழகான டைனிங் டேபிளை பார்த்து ஒரு முறை பெருமூச்சு விட்டாள். வெள்ளித்தட்டுகள், பீங்கான் கோப்பைகள், கண்ணாடி...

கோவில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2013
பார்வையிட்டோர்: 14,207

 “பார்வதி ,நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே சாயங்காலம் கிளம்பி போற உன் கணவர் நைட்டுதான் திரும்பி வரார். உன்னைக் கேட்டால்...

தாயுமானவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2013
பார்வையிட்டோர்: 21,188

 திருச்சி தெப்பக்குளம் வாணப்பட்டரைத் தெரு மாரியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா. மலையைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் மழை பெய்ததுபோல நீர்...

ராங் நம்பர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2013
பார்வையிட்டோர்: 14,221

 இத்தனை காலமும் மனசுக்குள்ளிருந்து ஒரு பார்வை. ஒரு திருப்தி எல்லாமே திடுதிப்பென்று அசைவது போலிருந்தது வினிதாவுக்கு. உண்மையில் தன் கணவர்...

நல்ல இடத்து சம்மந்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2013
பார்வையிட்டோர்: 14,040

 நந்தினி கவனமாக தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். வயலட் நிற ஷிபான் புடவை, அதில் சின்னச் சின்ன வெள்ளி நட்சத்திரங்கள். அதே...

தப்புக்கடலை

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 10,032

 கருப்பணசாமி கோயில் தெற்குப் பக்கம் உள்ள காடுகளில் (விவசாய நிலங்கள்) கடலை எடுப்பு நடந்துகொண்டிருந்தது. ஒரு வாய் காய்ஞ்ச புல்லுக்குக்...

மாற்றம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2013
பார்வையிட்டோர்: 15,730

 ” ஏய்.. பூஜா,, எழுந்திருடி.. மணி ஏழாகுது.. எருமை மாடு மாதிரி தூங்கிகிட்டிருக்கா….” கத்திவிட்டு கிச்சனுக்குள் வருவதற்குள் பால் பொங்கி...

கண் திறந்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2013
பார்வையிட்டோர்: 14,399

 ” ஏ பொன்னி.. மட மடன்னு கலவை போடு… இப்படி மசமசன்னு உட்கார்ந்திருந்தா எப்படி? மணலை இன்னும் கொஞ்சம் கலக்கணும்…..”...