கதைத்தொகுப்பு: குமுதம்

472 கதைகள் கிடைத்துள்ளன.

மருமகள் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,334

 கோமதிக்கு கண்ணம்மாவிடமிருந்து ஒரு போன் கால் அன்று வந்தது. மூன்று மாதங்களுக்கு முன்பு வந்த மருமகள் சிந்து தன் பேச்சைக்...

தலைகீழ் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,597

 “வெளியே செல்லும்போது துப்பட்டா போடாமல் வரும் மகளைக் கண்டிக்கவும் முடியவில்லை. அவளின் கழுத்துக்குக் கீழே கண்களை துறுதுறுவென மேயவிடும் இளவட்டப்...

அன்பு – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 15,537

 சந்துரு பள்ளிப்பாடம் எழுதிக் கொண்டிருந்தான். அம்மா ஆபீஸுக்குப் போகுமுன் காலை, மதிய சாப்பாட்டை தயார் செய்து கொண்டிருந்தாள். டேய் சந்துரு,...

அம்மா – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 13,358

 ரகு, உன் புது வீடு ரொம்ப நல்லா இருக்கே. ஆமாம். என் வீட்டை பார்த்து பார்த்து வாஸ்துபடி கட்டியிருக்கேன். தென்...

புதுப்புடவை – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 11,617

 வசுந்தரா கணவனை இழந்தவள். மகன் வினோத்தின் வளர்ப்பில் கணவனின் பிரிவை மறந்து வாழ்ந்து வருபவள். அன்று அலுவலகத்திலிருந்து சீக்கிரமாய் வீடு...

ஆசை – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 11,764

 ”இத்தனை கரிச்சுக் கொட்டறியே உன் மாமியாரை, அப்படி என்ன பண்ணினாங்க?” கேட்ட தோழியிடம் பொருமித் தள்ளினாள் கமலி. “பின்னே என்ன,...

பாட்டி – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 13,450

 அன்று ஞாயிற்றுக்கிழமை, சாப்பிட்டுவிட்டு ஓய்வாக அமர்ந்திருந்தார் சுப்பிரமணியரன். மகள் அஜிதாவுக்கு மாப்பிள்ளை பார்ப்பது பற்றி பேச்சு எழுந்தது. நம்ம பொண்ணுக்கு...

விருப்பம் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 12,244

 கரண்ட் கட். மின்சாரம் திரும்ப வருவதற்கு இன்னும் மூன்று மணி நேரம் ஆகும். பொழுது போகாத திவ்யா, தன் ஐந்து...

உண்மை – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 12,621

 நிர்மலா கேட்டாள். ஏய் வசுமதி! நேத்து உன்னை பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளையைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டியாமே…’ பின்னே என்னடி… கல்யாணத்துக்கு...

வலி…! – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 9,791

 அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டுக்குள் கையில் பொம்மைகளோடு குழந்தை பெற்ற ஒரு நாள் இரண்டு நாள் ஆன தாய்மார்களிடம் எல்லாம்...