கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்

1879 கதைகள் கிடைத்துள்ளன.

கட்டிக்கோ!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 11,180

  நாடோடிக் கதை வரிசை-24 : பஞ்சாப் ஒரு நரி ஆற்றுப் பக்கம் தண்ணீர் குடிக்கப் போனது. எதிர்க்கரையில் இருந்த...

ஜிம்போவைக் காப்பாற்று!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 11,312

  தேன் மல்லிச் சோலையின் ஓரமாக ஓர் ஓடை பாய்கிறது. அதைத் தாண்டிச் சென்றால் தேவர் மலைக் காடு. காட்டிலிருந்து...

நல்லாத்தான் வாழ்ந்தார் முல்லா நஸிருத்தீன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 11,736

  பீர்பால், தெனாலிராமன் மாதிரி தன்னைக் கோமாளி ஆக்கிக்கிட்டு மத்தவங்களைச் சிரிக்க வைக்கிற ஜீனியஸ் முல்லா நஸிருத்தீன். முல்லாங்கிறது அவரோட...

சின்ன வயசும் பெரிய மனசும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 11,977

  ஐந்தாம் வகுப்பு படிக்கும் தீபாவுக்கு அடுத்த வாரம் நடக்க இருக்கும் இங்கிலீஷ் பரீட்சைக்கு நோட்ஸ் வேண்டும். கேட்டு கேட்டுப்...

சோளக்கொல்லை பொம்மை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 14,550

  தஞ்சை வளநாட்டின் இளவரசி இளவேனில் மிகவும் இனிமையானவள். இளவரசி மேல் மிகவும் அன்பு வைத் திருந்தார் மன்னர். அவள்...

இது போச்சு… அது வந்தது… டிரம்..டிரம்..டிரம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 8,808

  நாடோடிக்கதை வரிசை-19: மணிப்பூர் அந்தப் பெண்ணுக்கு ஒரே மகன்தான். பிறர் வீடுகளில் பாத்திரம் தேய்த்து வாழ்க்கை நடத்தி வந்தாள்....

விபத்து!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 14,665

  விரைவாக சைக்கிளில் போய்க் கொண்டிருந்தான் முருகன். இன்னும் பத்து நிமிஷத்தில் பள்ளியில் இருக்கவேண்டும். சாலையில் நெரிசலாக இருந்தது. முருகனோ...

பூவா, தலையா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 11,939

  உங்களை மாதிரி பூபாலனும் சமத்துப் பையன்தான். அவனுக்கு கிரிக்கெட்னா ரொம்ப இஷ்டம். போகப் போக என்ன ஆச்சுன்னா கிரிக்கெட்ல...

சூப்பரா படிப்பேன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 10,618

  ‘டிங்டாங்’… அழைப்புமணி ஓசை. ‘‘ஓஹோய்…’ கால்பந்து மைதான ஆரவாரம். ‘லொக் லொக்’…. நோயாளியின் இருமல். கதவு திறக்காததால் கதவைத்...

வெள்ளாட்டு சுப்பன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 10,952

  முன் நெற்றியைத் திருநீறு அலங்கரிக்க ஆசிரியர் சிவமயம் பள்ளிக்கூடத்தில் நுழைந்தார். முதல் மணி ஒலித்தது. கற்பிக்கும் பணியைச் செய்யும்...