கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1904 கதைகள் கிடைத்துள்ளன.

கடவுளைத் தொலைத்தவன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 6,694

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சோனா, பப்லு ரெண்டு குழந்தைகளும் குறும்பென்றால் குறும்பு… அத்தனைக் குறும்பு! ஒரு நிமிஷம் சும்மா இருக்க மாட்டார்கள். என்னமாவது சேட்டை...

யானை யானை… அழகு யானை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 11,737

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்யானை வடிவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடம் இது. அமெரிக்காவின் தற்போதைய நியூஜெர்ஸியில் உள்ள ‘மார்கேட்’ நகரில் இருக்கிறது. 1882&ஆம்...

நாடோடிக்கதை வரிசை-23
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 11,138

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்நாடோடிக்கதை வரிசை-23 ஹரியானா மாநிலம் அந்த விவசாயி தன் தொழிலின் மேல் மிகவும் ஆர்வம் கொண்டவர். எந்த நேரமும் வயல்காடே...

யாரையும் பகைக்காமல்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 13,494

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வசந்தனுக்குப் பாடங்கள் பிடிக்கும். விளையாடப் பிடிக்கும். வீட்டுவேலை செய்யப் பிடிக்கும். அவனுக்குப் பிடிக்காதது ஒன்றே ஒன்றுதான், யாரிடமும் பகைமை கொள்வது....

திமிரு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 12,510

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்தக் குறுகலான பாதையில் இளவரசனின் குதிரை காற்றாய்ப் பறந்துகொண்டு இருந்தது. பாதை ஓரிடத்தில் வளைந்து திரும்பியது. சற்றுத் தொலைவில் ஒரு...

வள்ளல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 15,393

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்முருகனுக்கும் சோமுவுக்கும் சேமிக்கும் பழக்கம் வரவேண்டும் என்பதற்காக ஆளுக்கொரு உண்டியலை வாங்கிக் கொடுத்திருந்தார் அப்பா. தனக்குக் கிடைக்கும் காசை தம்பி...

ஏன் சிரித்தது மீன்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 11,189

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மீன் விற்கும் பெண் அரண்மனைப் பக்கமாகப் போனாள். ஜன்னலில் இருந்து எட்டிப் பார்த்த ராணி அவளை அழைத்தாள். அப்போது கூடையில்...

மோசமான ஆமை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 13,749

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சோமு அந்த ஊருக்குப் புதிது. அவன் அப்பாவுக்கு போன வாரம்தான் வேலை மாற்றலாகி இருந்தது. அவன் தெருவில் நடந்துகொண்டு இருந்தபோது...

கில்லாடி பூனையின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 10,914

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அமெரிக்காவில் உள்ள ஜான் என்பவரின் செல்லப் பூனையான கார்ஃபீல்டும், லண்டனில் உள்ள ஒரு பணக்கார ஸ்வீட்டுப் பூனையான ப்ரின்ஸ§ம் இடம்...

ஏன் ஆறறிவு?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 13,588

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சிங்கம் தன் கதையைச் சொன்னது. பல வருடங்களுக்கு முன், மரச்சிங்கம் உயிருள்ள சிங்கமாக அந்தக் காட்டை ஆண்டுகொண்டிருந்தது. விலங்குகள் நட்பாக...