கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்

1786 கதைகள் கிடைத்துள்ளன.

கடவுள் கண் திறப்பார்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 10,179

 சூரியபுரம் என்னும் நாட்டை வீரவர்மன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவர் இரவு நேரங்களில் மாறுவேடத்தில் மந்திரியை அழைத்துக் கொண்டு...

சமயோசித புத்தி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2013
பார்வையிட்டோர்: 15,095

 ஒரு ராஜா தனது நண்பருடைய பையனுக்கு அரண்மனையிலேயே காவல் வேலை கொடுத்து, – இரவு முழுவதும் விழித்துக் கொண்டு இருக்க...

உயிர்களைக் காப்போம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2013
பார்வையிட்டோர்: 11,428

 அம்மா.. அம்மா… ரொம்பப் பசிக்குதுமா’ என்றவாறே அம்மாவின் அருகே சென்றது செல்லக் குழந்தை. “கொஞ்ச நேரம் பொறுமையா இருடா செல்லம்....

சாகாத மரம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2013
பார்வையிட்டோர்: 12,555

 ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர், விதைகளை விற்பனை செய்து வந்தார். ஒருநாள் தன்னிடம் இருந்த விதைகளையெல்லாம் சந்தைக்கு எடுத்துச் செல்லும்போது...

பேழைக்குள் ஒரு பூதம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 8, 2013
பார்வையிட்டோர்: 20,342

 பூதங்கள் வலிமையானவைதாம்… செயல் திறன் மிக்கவைதான்… மந்திர, தந்திர ஆற்றல்கள் கொண்டவைதாம்… ஆனாலும் பாருங்கள், அவற்றைவிடப் பெரிய பெரிய ஆட்கள்...

வளர விடாதே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 8, 2013
பார்வையிட்டோர்: 11,493

 தனது மூன்று மகன்களையும் ஒழுக்க சீலர்களாக வளர்க்க எண்ணினார் அந்தத் தந்தை. ஆனால், அவர் விருப்பத்துக்கு மாறாக, மூவரும் தவறான...

காரணம் புரிந்தது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 8, 2013
பார்வையிட்டோர்: 11,385

 நூலகத்துக்குப் போயிருந்த தாத்தா வீடு திரும்பியபோது – பாலுவின் முகத்தில் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. கண்கள் கலங்கியிருந்தன. பாலுவின் அம்மாவும்...

காலம் உன் கையில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 8, 2013
பார்வையிட்டோர்: 26,333

 காலம் மணி ஒன்பது. சூரியக் கதிர்கள் முருகன் வீட்டையும் எட்டிப்பார்த்தது. ஆனால், இன்னும் முருகன் எழுந்திருக்கவேயில்லை. “முருகா, எழுந்திரு, எழுந்திரு’...

பேராசை பெருநஷ்டம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 8, 2013
பார்வையிட்டோர்: 12,696

 நடேசன் ஒரு பேராசைக்காரன். ஊர் மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதித்து வந்தான். ஒருநாள் அவன் வசிக்கும் பகுதிக்கு ஒரு துறவி...

சலாம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 8, 2013
பார்வையிட்டோர்: 10,439

 ஓர் ஊரில் ரகுராம் என்ற செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்குக் கிளி வளர்ப்பது என்றால் மிகவும் பிடிக்கும். தன்...