கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1950 கதைகள் கிடைத்துள்ளன.

துறவியின் பொறுமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 4,122

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கங்கை நதிக்கரையில் துறவி ஒருவர் கடினமான தவத்தில் ஈடுபட்டிருந்தார். அவருடைய தவத்தின் நோக்கம், தேவலோகம் போகவோ, பெரிய பதவி பெற...

விவசாயிக்குக் கிடைத்த பரிசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 3,347

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு ஜமீன்தாருக்குச் சொந்தமான வயலில் கூலிக்காக விவசாயி ஒருவன் வேலை செய்து வந்தான். ஒரு நாள் விவசாயி அந்த வயலில்...

குழந்தையிடமிருந்து கற்றுக் கொண்டாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 3,402

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கணவனும் மனைவியும் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். கணவன் ஒரு கடையில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்தான். மனைவியின் பிறந்த...

சந்நியாசி சம்சாரி ஆனான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 3,396

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு சிற்றூரில் சந்நியாசி ஒருவன் இருந்தான். அவன் நாள்தோறும் வீடுவீடாகச் சென்று, பிச்சை எடுத்து உண்டு, இரவில் மரத்தடியில் தூங்குவான்....

புத்திசாலி வேடன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 4,228

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வேடன் ஒருவன் குளத்தின் அருகில் வலையை விரித்து இருந்தான். அதில் கொஞ்சம் தானியங்களையும் போட்டிருந்தான். பல பறவைகள் அந்த வலையில்...

சுற்றிச் சுற்றி வரும் பாசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 3,363

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு ஊரில் சிறிய குடும்பம். கணவன், மனைவி, மகள், மகன் ஆகிய நால்வரும் மகிழ்ச்சியுடனும், பாசத்துடனும் வாழ்ந்து வந்தனர். சந்தைக்குப்...

துறவிக்கு உண்டான மதிப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 3,543

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு நாட்டின் அரசனுக்கு ஒரு நாள், ஒரு சந்தேகம் எழுந்தது. எத்தகைய பற்றும் அதாவது. மண், பெண், பொன் இம்...

ஒற்றுமையே வலிமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 13,537

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வயது முதிர்ந்த விவசாயி ஒருவருக்கு நான்கு மக்கள் இருந்தனர். அந்த நால்வரும் ஒற்றுமை இல்லாமல், எப்பொழுதும் சண்டையும் சச்சரவுமாக இருந்தனர்....

எளியவர்களால் உதவ முடியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 3,248

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்செடி, கொடி, மரங்கள் அடர்ந்த பெரிய காடு. அங்கு ஆண் சிங்கம் ஒன்று அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது கண்டெலி...

கார் இருப்பது எதற்காக?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 3,018

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு ஊரில் செட்டியார் ஒருவர் செல்வச் செழிப்போடு வாழ்ந்தார். அவரிடம் கார் ஒன்றும், மாட்டு வண்டி ஒன்றும் இருந்தது. ரெங்கூனில்...