கதைத்தொகுப்பு:சிறப்புக் கதை

1616 கதைகள் கிடைத்துள்ளன.

நீலவேணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2020
பார்வையிட்டோர்: 84,015

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்ஆசையே துன்பத்துக்கு காரணம் என்கிற தத்துவத்தை எல்லாம் விடுங்கள். ஏனோ தெரியவில்லை. என்னைப் பார்த்ததுமே அடைந்துவிட வேண்டும் என்றுதான் எல்லா...

தூலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2020
பார்வையிட்டோர்: 18,478

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தூலம் முறிந்து- அம்மா மட்டும் நெடு...

உடையக் காத்திருக்கும் மெளனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 16, 2020
பார்வையிட்டோர்: 20,754

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்முத்தையாவுக்கும், சுதாகருக்கும் ஒரே உணவகத்தில் வேலை. அவர்கள் தங்கியிருக்கும் அறை உணவகத்தின் மேலேயே இருந்தது. ஐம்பத்திரண்டு வயது முத்தையா அந்த...

வெறுப்பைத் தந்த வினாடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2020
பார்வையிட்டோர்: 22,828

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்எவ்வளவுதான் யோசித்துப் பார்த்தாலும் அவளுக்குப் புரியவில்லை. அவள் அவனை எப்பொழுதிலிருந்து வெறுக்க ஆரம்பித்தாள்? இந்த அருவெறுப்புக் கலந்த வெறுப்பு அவள்...

சாவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2020
பார்வையிட்டோர்: 21,420

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வீட்டு சொந்தக்காரர் வாடகை வாங்க வந்தபோது, “என் பெண் வரப் போகிறாள். இந்த ஊரில் சில மாதம் தங்க வேண்டுமாம்....

அடிமைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2020
பார்வையிட்டோர்: 20,912

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்உளுந்தூர்பேட்டையில் நின்ற சில நபர்களை ஏற்றிக் கொண்டு பஸ் புறப்பட்டபோது அநேகமாக எல்லோரும் தூக்கம் என்ற தேவதைக்கு அடிமையாகி இருந்தார்கள்....

அப்பா..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2020
பார்வையிட்டோர்: 18,641

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்அம்மா படுத்தப் படுக்கையாய்க் கிடப்பதைப் பார்த்து அக்காள், தம்பி, தங்கைகள் எல்லோருமே வருத்தப் பட்டார்கள். ” ஏன்டா. .! சென்னையில்...

நந்துவின் தம்பி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 21,110

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ரமணி, ஜகந்நாதன் எல்லோருக்கும் தம்பி தங்கைகள் உண்டு. நந்துவிற்கு வெகு நாட்கள் வரையில் தம்பி இல்லை. தம்பி வரப் போகிறதும்...

ஓசைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 19,278

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பகல்பூரா மனிதர்களைத் தணலாய்த் தகித்து சுட்டபின், ஏதோ பிராயச்சித்தம் செய்வது போல மாலையில் சென்னை கடல், காற்றைக் குளுகுளுவென்று அள்ளி...

கோகிலா நைட்டிங்கேல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 19,638

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சமையலறையிலிருந்து பார்த்த போது பக்கத்து வீட்டுப் பம்பில் கோகிலா தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. சட்டென்று கமலத்துக்கு ஞாபகம் வந்தது....