கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1599 கதைகள் கிடைத்துள்ளன.

மாசிப் பிறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 24, 2021
பார்வையிட்டோர்: 16,224

 ‘டான்ஸுப் பாப்பா… டான்ஸுப் பாப்பா கோபங்கொள்ளாதே. உங்கம்மா வரவே நேரஞ்செல்லும்! சண்டை போடாதே’ – தெரு முனையில் இப்படியொரு பாட்டுச்...

வேர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2021
பார்வையிட்டோர்: 12,810

 “அய்யிரு செத்துப் போனதிலிருந்து ஆறு மாசமா பெருமாளு பட்டினிதான், சாமி. புள்ளாகோவுல்லாம் தெனப்படி நடக்குது. பெருமா கோவுலை உட்டுட்டாங்களே!’ என்று...

கரோனா கால பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2021
பார்வையிட்டோர்: 14,975

 வழக்கமான பயணமாக இருக்கவில்லை அந்தப் பயணம். இப்பொழுது நினைத்தாலும் மனது நடுங்குகிறது. காரணம் கரோனா. ஊர் பேர் தெரியாத இடத்தில்...

மார்ஷல் ரோடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2021
பார்வையிட்டோர்: 74,671

 அந்த ரோட்டுக்கு பெயர் ‘மார்ஷல் ரோடு’ எக்மோரில் உள்ளது. இப்பொழுது அந்த ரோட்டுக்கு பெயர் வேறு. ராஜரத்தினம் ஸ்டேடியம் வந்தபின்...

பல்லக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2021
பார்வையிட்டோர்: 25,465

 நோக்கும் திசையெல்லாம் கூப்பிய கரங்கள், கசகசவென வியர்வை வடித்தது ஜனக்கூட்டம். “அப்பனே! என்னை ஆண்டவனே!” என்ற பிரார்த்தனைகள். “என் கஷ்டத்தை...

சுவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2021
பார்வையிட்டோர்: 20,753

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  இந்த நேரம் யார்? இப்படித் தட்டுவது?...

ரெக்கார்ட் டான்ஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 5, 2021
பார்வையிட்டோர்: 19,922

 “யய்யா எப்பும் வந்த?ஒன் பொண்டாட்டிப்புள்ளய சொவமாயிருக்காவளா?” “எல்லாரும் நல்லாயிருக்கோம்.நீ எப்படியிருக்க பெரிம்ம…ஒன்பேர சொல்லி நல்லாயிருக்கேன்யா.” “யப்பா! ஒன்ன ஆச்சி சாப்பிடக்கூப்பிடுது.”...

உளைச்சல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 5, 2021
பார்வையிட்டோர்: 21,648

 சந்தியா..ப்ளீஸ்..கொஞ்சம் யோசியுங்க.. இல்லைங்க சுபாஷ்…நான் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்தேன்.. தீர்மானமாக கூறினாள் சந்தியா. அடுத்த ஆறு...

சாபம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2021
பார்வையிட்டோர்: 17,235

 நான் நண்பர் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதுதான் அவர் பையன் பெரிய துணிப்பையில் எதையோ வாங்கி வந்தான். “என்னப்பா அது…?” என்றேன்....

கண் தூங்காமல் நாம் காணும் சொப்பனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 24, 2021
பார்வையிட்டோர்: 14,844

 பிறரது சோகத்தில் சிரிக்கக்கூடாதுதான், ஆனாலும் இதில் சிரிப்பு வருவதைத் தடுக்கமுடியவில்லை. எம் மூத்தமகள் ருதுவாகி இருந்தவேளையில்த்தான் எமக்கு நாலாவது குழந்தையும்...