கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1600 கதைகள் கிடைத்துள்ளன.

பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 18,724

 பிருந்தா மாமியின் முதல் ஆண்டு திதி, மூன்று நாட்கள் நடந்து முடிந்த பத்தாம் நாள், பிருந்தாவின் கணவர் மகாதேவன் காணாமல்...

நல்லாசிரியை

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 14,634

 என் கையில் இருந்த அந்த காகிதத்தையே உற்றுப் பார்த்தேன். என் கண்கள் காண்பது பொய்யில்லையே; இது கனவில்லையே… அந்த காகிதம்...

யாராலும் முடியும் தம்பி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 23,824

 “நிலா’ பத்திரிகையின், சேலம் பதிப்பு அலுவலக வளாகத்திற்குள் பிரவேசித்தது, எடிட்டர் சங்கரலிங்கத்தின், கறுப்பு நிற பிஎம்டபிள்யூ கார். ஒட்டுனர் கதவைத்...

இதுவும் ஒரு சேவைதான்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 11,807

 காலை நேரம். வீடு பரபரப்பாக இருந்தது. கணவன் – மனைவி இருவரும், வேலைக்கு கிளம்ப வேண்டும். குழந்தைகள் பள்ளிக்கு போக...

இதயத்தில் நுழைந்த வைரஸ்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 21,122

 “”மிஸ்டர் செந்தில்?” “”நான் தான் பேசறேன்.” “” நான் சங்கரி பேசறேன்.” “”சொல்லுங்க மேடம்.” “”என் கம்ப்யூட்டர்ல திடீர் திடீர்ன்னு...

திக்கு தெரியாத காட்டில்

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 13,408

 மெதுவாக எழ முயன்றாள் வைதேகி. ஆனால், உடல் ஒத்துழைக்க மறுத்து, கீழே சாய்ந்தது. அயர்ச்சியுடன் கண்களை மூடினாள். உடனடியாக செய்ய...

தரிசு நிலம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 16,852

 இன்று, நகரங்கள் ஆதிக்கம் செலுத்தி, கிராமங்களின் வளத்தை கறந்து விடுகின்றன. இதனால், கிராமங்கள் நாசம் அடைந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆதிக்கம்...

ஜன்னல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 12,048

 திரைச்சீலையை ஒதுக்கி தள்ளிய நடேசனுக்கு, கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. நேற்று வரை, காலி மனையாக இருந்த எதிர்புற இடத்தில்,...

துணை

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 13,102

 முதியோர் இல்லத்தின் பிரமாண்டமான வரவேற்பறையில் அமர்ந்து, அன்றைய நாளிதழை படித்துக் கொண்டிருந்தார், தன் இரண்டு மகன்களால் அங்கு தள்ளப்பட்ட கிருஷ்ணன்....

தோழியா, காதலியா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 30,542

 “”எனக்கு இன்னிக்கு, ராசிபலன்ல அதிர்ச்சின்னு போட்டிருந்தான். ஆனா, அது, இந்த மாதிரி, ஒரு இன்ப அதிர்ச்சியா இருக்கும்ன்னு, நான் கொஞ்சங்கூட...