கதைத்தொகுப்பு:சமூக நீதி

7049 கதைகள் கிடைத்துள்ளன.

எது வாழ்க்கை ?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 13,815

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அவன் நடந்துகொண்டிருந்தான்; முடி வில்லாமல் நீண்டுகொண்டேயிருந்த நடை எங்கேதான் முடியுமோ! கையிலிருக்கும் கமண்டலத்தையும், உடம்பிலிருக்கும் காவி உடையையும், நெற்றியிலிருக்கும் திருநீற்றையும்,...

வெள்ளையடித்த வாசனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 11,398

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஐப்பசி, கார்த்திகை, மார்கழியென்று மாதம் அதுபாட்டுக்குப் போய்க்கொண்டு இருக்கும். வயிற்றுப் பசிக்குப்போக, தினந்தினம் செலவுகள் என்று காசு கரைந்து கொண்டே...

மலேசியாவில் தொலைந்த மச்சான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2012
பார்வையிட்டோர்: 13,708

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மலேசியா பணத்திற்கு என்ன பெயர் என்று அவனுக்கு ஞாபகம் வரவேயில்லை.டாலர், பவுண்ட் என்ற வார்த்தைகளே ஞாபகத்தில் திரும்ப வந்து கொண்டிருந்தன....

சூனியக்காரனின் பூனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2012
பார்வையிட்டோர்: 16,419

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கிழக்கு நோக்கி சட சட என சரியும் மெர்தாஜாம் மலை நிதானமாக ஒரு சமவெளியை அடையும் போது அந்தக் கிராமத்தின்...

அப்படித்தான் ‘அது’ எனக்குக் கிடைத்தது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2012
பார்வையிட்டோர்: 20,208

கூட்டத்தில் ஒருவன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2012
பார்வையிட்டோர்: 22,523

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அந்த புதன்கிழமை வந்திருக்காவிட்டால், ரங்கா மற்றபடி ஒரு சாதாரணன். திருச்சியில் வேதியியல் படித்து, நேஷனல் கெமிக்கல் கம்பெனியின் ஆர் அண்ட்...

கவிஞனின் முண்டாசுக்குள் ஒரு கருநாகம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2012
பார்வையிட்டோர்: 18,547

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்எட்டையபுரம் சுப்ரமண்ய பாரதி நடந்தே வந்தார். நேற்று புறப்பட்டதில் இருந்து கை வீச்சு குறையாத நடை. களைப்புத் தெரியாமல் இருக்க...

ஆயிரத்தில் இருவர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 12,034

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தப்பு என் மீதா… இல்லை அவர்கள் மீதா என்று தெரியவில்லை. சேரில் அந்த இளைஞனின் மடிமீது உட்கார்ந்திருந்த அந்தக் கடை...

ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு நாடகம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 9,534

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பெட்டிக்குள் ஏதோ ஒரு பிணம் இருப்பதாக சரவணனுக்கு இரண்டாவது முறையாகக் கனவு வந்தது. கண்ணம்மா ஆயாவுக்கு கல்யாணத்தின்போது சீதனமாகத் தந்த...

சூது நகரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2012
பார்வையிட்டோர்: 15,380

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நகரம் முழுதும் தீப்பிடித்து எரிவதைப் போன்று வெக்கை. நாள் முழுதும் சங்கர் நகர்ந்துகொண்டே இருந்தான். நிலையாக நிற்க முடியவில்லை. நடந்தோ,...